Close Menu
    What's Hot

    “தொகுதி மறுவரையறை தமிழகத்தை கடுமையாக பாதிக்கும் ” – ராகுல் காந்தி எச்சரிக்கை

    நீட் எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு: திராவிடர் கழகம் வழக்கு

    “தமிழக காங்கிரசில் கோஷ்டி பூசல்” – ராகுல் காந்தி ஆதங்கம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»கரேகுட்டாவில் மாவோயிஸ்ட் வீழ்ச்சி: 31 பேர் சுட்டுக்கொலை – ஆயுத ஆட்சி முடிவுக்கு வருகிறதா?
    இந்தியா

    கரேகுட்டாவில் மாவோயிஸ்ட் வீழ்ச்சி: 31 பேர் சுட்டுக்கொலை – ஆயுத ஆட்சி முடிவுக்கு வருகிறதா?

    Editor TN TalksBy Editor TN TalksMay 14, 2025Updated:May 14, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    maoist
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மாவோயிஸ்டுகள் பதுங்கியிருந்ததாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், சத்தீஷ்கார் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள கரேகுட்டா மலைப்பகுதியில் பாதுகாப்புப் படைகள் மிகப்பெரிய சோதனை நடவடிக்கையை மேற்கொண்டன. இதன் போது நடந்த தாக்குதலில் 31 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். இதில் 16 பெண்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நடவடிக்கையில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (CRPF) மற்றும் மாநில பாதுகாப்புப் படைகள் இணைந்து ஏப்ரல் 21 ஆம் தேதி தொடங்கி 11 நாட்களுக்கு தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தினர். மலைப்பகுதியை முற்றுகையிட்ட போது, மாவோயிஸ்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கு பாதுகாப்புப் படைகள் துல்லியமான பதிலடி தாக்குதல் நடத்தின. பின்னர், கூடுதல் படைகள் அந்தப் பகுதியில் குவிக்கப்பட்டன.

    பறிமுதல் செய்த ஆயுதங்கள், வெடிகுண்டுகள் – முக்கியத் தகவல்கள்:

    • 31 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்
    • 16 பேர் பெண்கள்
    • 40 துப்பாக்கிகள் பறிமுதல்
    • 450 ஐஇடி கண்ணிவெடிகள் கைப்பற்றப்பட்டன
    • மாவோயிஸ்டுகளின் பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டன
    • 12,000 கிலோ ரேஷன் மற்றும் பிற பொருட்கள் பறிமுதல்
    • ஆயுத உற்பத்திக்கான தொழிற்சாலை கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டது

    இவை அனைத்தும் மாவோயிஸ்ட் அமைப்பின் முக்கிய மூலதனத்தையும் இயக்கங்களையும் பலவீனப்படுத்தும் முக்கியத்துவமிக்க நடவடிக்கையாக கருதப்படுகிறது.

    31 மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை CRPF anti-Naxal operation Tamil Karregutta Malai Maoist Thakuthal Maoist gunfight news Tamil Naxal operation India Tamil coverage Operation Karregutta latest news in Tamil அமித் ஷா பேச்சு ஆபரேஷன் கரேகுட்டா இந்திய ராணுவம் வெற்றி கரேகுட்டா மலை தாக்குதல் சத்தீஷ்கர் மாவோயிஸ்ட் நக்சலைட் ஒழிப்பு மாவோயிஸ்ட் எதிர்ப்பு நடவடிக்கை மாவோயிஸ்ட் மோதல் மூவர்ணக் கொடி
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article‘ஆபரேஷன் சிந்தூர்’ வெற்றியை கொண்டாட உத்தராகண்டில் பிரம்மாண்ட மூவர்ண யாத்திரை!
    Next Article “மூவர்ணக் கொடி பறக்கும் மலையில் சிவப்பு பயம் இனி இல்லை” – உள்துறை அமைச்சர் அமித் ஷா!!
    Editor TN Talks

    Related Posts

    “இயற்கை யாருக்கும் சொந்தமானது அல்ல!”: கர்நாடக முதல்வரின் மனதை மாற்றிய கனமழை

    August 1, 2026

    பொதுத் தேர்வுகள் முறைகேடு தடுப்பு திருத்த மசோதா – குடியரசுத் தலைவர் ஒப்புதல்

    August 1, 2026

    “எனக்கு 15 வயதுதான்… என்னை மன்னித்து விடுங்கள்” – பிரதமரை அவதூறாகப் பேசிய சிறுமியின் மன்னிப்பு

    August 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “தொகுதி மறுவரையறை தமிழகத்தை கடுமையாக பாதிக்கும் ” – ராகுல் காந்தி எச்சரிக்கை

    நீட் எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு: திராவிடர் கழகம் வழக்கு

    “தமிழக காங்கிரசில் கோஷ்டி பூசல்” – ராகுல் காந்தி ஆதங்கம்

    பாரதிராஜா – பாக்யராஜுக்கு பிரம்மாண்ட அஞ்சலி: ஆகஸ்ட் 16-ல் ‘ராஜகோபுரங்களின் நினைவு உற்சவம்’

    கோவில் விழாக்களில் யானைகள் பயன்பாடு:  தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.