Close Menu
    What's Hot

    அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து..!! 8 வாரங்களில் பதில் வேண்டும்..!! சென்னை ஐகோர்ட் உத்தரவு..!!

    வாங்குன கடனை கட்ட முடியல..!! கண்ணீருடன் மா மரங்களை வெட்டி வீசியெறியும் விவசாயி..!!

    துப்பாக்கிச் சுடுதல் ஜாம்பவான் ஜஸ்பால் ராணா மறைவு!. பதக்கங்களை வேட்டையாடிய ஒரு சகாப்தத்தின் கதை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»பாகிஸ்தான் தீவிரவாதிகள் பீகாரில் ஊடுருவல் – உளவுத்துறை எச்சரிக்கை
    இந்தியா

    பாகிஸ்தான் தீவிரவாதிகள் பீகாரில் ஊடுருவல் – உளவுத்துறை எச்சரிக்கை

    Editor TN TalksBy Editor TN TalksAugust 28, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    images 12 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட மூன்று பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    பீகார் மாநிலத்தில் அக்டோபர் இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு வாரங்களில் வெளியாக கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் உளவுத்துறை அதிகாரிகள் பீகார் காவல்துறைக்கு எச்சரிக்கை கொடுத்துள்ளனர். அதில் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த மூன்று பயங்கரவாதிகள் நேபால் வழியாக பிகருக்குள் ஊடுருவி உள்ளதாக கூறியுள்ளனர்.

    பாகிஸ்தானின் ராவல்பிண்டி , உமார்கோட் , பஹாவல்பூரை சேர்ந்த மூன்று பயங்கரவாதிகள் கடந்த வாரம் பிகாருக்குள் நுழைந்துள்ளதாகவும், ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்தில் நேபாள் தலைநகர் காத்மாண்டு வழியாக பிகாருக்குள் நுழைந்துள்ளதாக எச்சரிக்கை கொடுத்துள்ளனர். இந்த எச்சரிக்கையை அடுத்து பிகார் காவல்துறை உச்சகட்ட அவசர நிலையை பிகார் மாநிலத்தில் பிறப்பித்துள்ளது. சமீப மாதங்களுக்கு முன்னர் ஜம்மு & காஷ்மீரின் பகல்ஹாமில் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 26 அப்பாவி பொதுமக்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கக் கூடிய வகையில் இந்திய பாதுகாப்பு படையினர் பாகிஸ்தானுக்குள் நுழைந்து பயங்கரவாதிகளினுடைய முகாம்கள் மற்றும் தளங்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்த இருந்தனர்.

    இதில் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கொல்லப்பட்டனர். இது நடந்த சில மாதங்களுக்கு பிறகு பாகிஸ்தானை சேர்ந்த மூன்று பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவி உள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் உளவுத்துறை வழங்கியுள்ள தகவலின் படி பீகார் மாநிலத்தில் அம் மாநில காவல்துறை தீவிரமான தேர்தல் மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் கூறுகிறது

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசெந்தில்பாலாஜி சகோதரர் வெளிநாடு செல்ல அனுமதி
    Next Article கூலி படத்திற்கு U/A சான்றிதழ் கோரிய மனு தள்ளுபடி
    Editor TN Talks

    Related Posts

    அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து..!! 8 வாரங்களில் பதில் வேண்டும்..!! சென்னை ஐகோர்ட் உத்தரவு..!!

    June 12, 2026

    வாங்குன கடனை கட்ட முடியல..!! கண்ணீருடன் மா மரங்களை வெட்டி வீசியெறியும் விவசாயி..!!

    June 12, 2026

    துப்பாக்கிச் சுடுதல் ஜாம்பவான் ஜஸ்பால் ராணா மறைவு!. பதக்கங்களை வேட்டையாடிய ஒரு சகாப்தத்தின் கதை!

    June 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து..!! 8 வாரங்களில் பதில் வேண்டும்..!! சென்னை ஐகோர்ட் உத்தரவு..!!

    வாங்குன கடனை கட்ட முடியல..!! கண்ணீருடன் மா மரங்களை வெட்டி வீசியெறியும் விவசாயி..!!

    துப்பாக்கிச் சுடுதல் ஜாம்பவான் ஜஸ்பால் ராணா மறைவு!. பதக்கங்களை வேட்டையாடிய ஒரு சகாப்தத்தின் கதை!

    காற்றில் கரைந்த 260 உயிர்கள்!. அகமதாபாத் விமான துயரத்தின் ஓராண்டு கண்ணீர் நினைவலைகள்!

    குறுவை சாகுபடிக்கு ரூ.134.83 கோடி சிறப்புத் தொகுப்பு: முதல்வர் அறிவிப்பு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.