Close Menu
    What's Hot

    பெரும் சோகம்!. உலகின் மிக அதிக எடை கொண்ட நபர் திடீர் மரணம்!. 

    சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து பிரபல தொடக்க ஆட்டக்காரர் ஓய்வு!. உருக்கமான பேச்சு!. ஆரம்பித்த இடத்திலேயே முடிவு!. 

    இப்படித் தூங்கினால் விரைவில் முதுமை வந்துவிடும்!. இந்த தவறை செய்யாதீர்கள்!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»பிஹார் தேர்தல் தோல்வி எதிரொலி | காந்தி ஆசிரமத்தில் பிரசாந்த் கிஷோர் மவுன விரதம்
    இந்தியா

    பிஹார் தேர்தல் தோல்வி எதிரொலி | காந்தி ஆசிரமத்தில் பிரசாந்த் கிஷோர் மவுன விரதம்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 21, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    pk
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சட்டப்பேரவை தேர்தலில் படுதோல்வியடைந்த நிலையில், ஜன் சுராஜ் நிறுவனர் பிரசாந்த் கிஷோர்  பிஹாரில் உள்ள பிதிஹர்வா காந்தி ஆசிரமத்தில் மவுன விரதம் இருந்தார்.

    பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் முன்னிலையில் நிதிஷ் குமார் 10வது முறையாக பிஹார் முதல்வராக இன்று பதவியேற்றார். அவருடன் 26 கேபினட் அமைச்சர்களும் பதவியேற்றனர். இந்த சூழலில், பிரசாந்த் கிஷோர்  பிதிஹர்வா காந்தி ஆசிரமத்தில் மவுன விரதம் இருந்தார்.

    பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் ஜன் சுராஜ் கட்சி 238 தொகுதிகளில் போட்டியிட்டு 236 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்தது. மேலும், அக்கட்சி 3.4 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரசாந்த் கிஷோர், “கடந்த மூன்று ஆண்டுகளாக நான் உழைத்ததை விட இரண்டு மடங்கு கடினமாக உழைப்பேன். என் முழு பலத்தையும் பயன்படுத்துவேன். பின்வாங்கும் கேள்விக்கே இடமில்லை. பிஹாரை மேம்படுத்துவதற்கான எனது உறுதியை நிறைவேற்றும் வரை பின்வாங்க மாட்டேன்.

    பிஹார் மக்கள் எந்த அடிப்படையில் வாக்களிக்க வேண்டும், ஏன் ஒரு புதிய அமைப்பு வேண்டும் என்பதை நான் அவர்களுக்கு விளக்கத் தவறிவிட்டேன். எனவே, அதற்குப் பிராயச்சித்தமாக, நவம்பர் 20 ஆம் தேதி காந்தி பிதிஹர்வா ஆசிரமத்தில் ஒரு நாள் மவுன விரதம் அனுசரிப்பேன். நாங்கள் தவறுகள் செய்திருக்கலாம், ஆனால் நாங்கள் எந்த குற்றமும் செய்யவில்லை” என்று கூறினார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஜி 20 உச்சி மாநாடு: தெ.ஆப்., புறப்பட்டார் பிரதமர் மோடி!
    Next Article ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் டெஸ்ட் தொடர் இன்று தொடக்கம்!
    Editor TN Talks

    Related Posts

    திருப்பதியில் இன்றுமுதல் இலவச தரிசனம்!. கட்டுக்கடங்காத கூட்டம்!.

    January 2, 2026

    வலி, காய்ச்சலுக்கு எடுத்துக்கொள்ளப்படும் இந்த மருந்துக்கு தடை!. மத்திய அரசு அதிரடி!

    January 1, 2026

    கலியுகம் வந்துவிட்டதா?. 2025-ல் உலகிலேயே ஆபாசப் படங்களுக்கு அதிக செலவு செய்தவர்கள் இந்தியர்கள்தான்!.

    January 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பெரும் சோகம்!. உலகின் மிக அதிக எடை கொண்ட நபர் திடீர் மரணம்!. 

    சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து பிரபல தொடக்க ஆட்டக்காரர் ஓய்வு!. உருக்கமான பேச்சு!. ஆரம்பித்த இடத்திலேயே முடிவு!. 

    இப்படித் தூங்கினால் விரைவில் முதுமை வந்துவிடும்!. இந்த தவறை செய்யாதீர்கள்!.

    ஒரு முட்டையை எவ்வளவு நேரம் வேகவைக்க வேண்டும்?. சரியான வழி என்ன?

    திருச்சி நடைபயணம்!. புறக்கணித்தது காங்கிரஸ்!. முதல்வர் ஸ்டாலின் அதிர்ச்சி

    Trending Posts

    திருப்பதி சொர்க்க வாசல் தரிசனம்!. டேக்கனே தேவையில்லை!. பக்தர்களுக்கு ஃப்ரீ!.

    December 16, 2025

    பெரும் சோகம்!. உலகின் மிக அதிக எடை கொண்ட நபர் திடீர் மரணம்!. 

    January 2, 2026

    சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து பிரபல தொடக்க ஆட்டக்காரர் ஓய்வு!. உருக்கமான பேச்சு!. ஆரம்பித்த இடத்திலேயே முடிவு!. 

    January 2, 2026

    இப்படித் தூங்கினால் விரைவில் முதுமை வந்துவிடும்!. இந்த தவறை செய்யாதீர்கள்!.

    January 2, 2026

    ஒரு முட்டையை எவ்வளவு நேரம் வேகவைக்க வேண்டும்?. சரியான வழி என்ன?

    January 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.