Close Menu
    What's Hot

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»“மூவர்ணக் கொடி பறக்கும் மலையில் சிவப்பு பயம் இனி இல்லை” – உள்துறை அமைச்சர் அமித் ஷா!!
    இந்தியா

    “மூவர்ணக் கொடி பறக்கும் மலையில் சிவப்பு பயம் இனி இல்லை” – உள்துறை அமைச்சர் அமித் ஷா!!

    Editor TN TalksBy Editor TN TalksMay 14, 2025Updated:May 15, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    amit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மாவோயிஸ்டுகள் பதுங்கியிருந்ததாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், சத்தீஷ்கார் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள கரேகுட்டா மலைப்பகுதியில் பாதுகாப்புப் படைகள் மிகப்பெரிய சோதனை நடவடிக்கையை மேற்கொண்டன. இதன் போது நடந்த தாக்குதலில் 31 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். இதில் 16 பெண்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நடவடிக்கையில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (CRPF) மற்றும் மாநில பாதுகாப்புப் படைகள் இணைந்து ஏப்ரல் 21 ஆம் தேதி தொடங்கி 11 நாட்களுக்கு தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தினர்.
    மலைப்பகுதியை முற்றுகையிட்ட போது, மாவோயிஸ்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கு பாதுகாப்புப் படைகள் துல்லியமான பதிலடி தாக்குதல் நடத்தின. பின்னர், கூடுதல் படைகள் அந்தப் பகுதியில் குவிக்கப்பட்டன.

    இந்த வெற்றியை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சமூக வலைதளத்தில் ஒரு பதிவில்:

    “ஒருகாலத்தில் சிவப்பு பயங்கரவாதத்தால் ஆட்சி செய்யப்பட்ட மலையில் இன்று இந்தியாவின் மூவர்ணக் கொடி பெருமையாக பறக்கிறது. 2026 மார்ச்சிக்குள் நக்சலிசத்தை முழுமையாக ஒழிப்பது நமது குறிக்கோள்,” எனத் தெரிவித்துள்ளார்.

    #NaxalFreeBharat के संकल्प में एक ऐतिहासिक सफलता प्राप्त करते हुए सुरक्षा बलों ने नक्सलवाद के विरुद्ध अब तक के सबसे बड़े ऑपरेशन में छत्तीसगढ़-तेलंगाना सीमा के कुर्रगुट्टालू पहाड़ (KGH) पर 31 कुख्यात नक्सलियों को मार गिराया।

    जिस पहाड़ पर कभी लाल आतंक का राज था, वहाँ आज शान से…

    — Amit Shah (@AmitShah) May 14, 2025

    இது வெறும் ஒரு மோதல் அல்ல – நக்சலிசத்தின் அழிவிற்கு ஒரு முக்கிய கட்டம்:

    இந்த தாக்குதலில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் பல முக்கிய கட்டமைப்புகள் உடைந்து விட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சிறப்பு பயிற்சியுடன் தயார் செய்யப்பட்ட ராணுவத்தினர், சவாலான நிலத்தோற்றங்கள், வெப்பத்தையும் கடந்து, மிகுந்த துணிச்சலுடன் இந்தப் பணியை மேற்கொண்டனர் எனவும் கூறுகின்றன.

    31 மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை CRPF anti-Naxal operation Tamil Karregutta Malai Maoist Thakuthal Maoist gunfight news Tamil Naxal operation India Tamil coverage Operation Karregutta latest news in Tamil அமித் ஷா பேச்சு ஆபரேஷன் கரேகுட்டா இந்திய ராணுவம் வெற்றி கரேகுட்டா மலை தாக்குதல் சத்தீஷ்கர் மாவோயிஸ்ட் நக்சலைட் ஒழிப்பு மாவோயிஸ்ட் எதிர்ப்பு நடவடிக்கை மாவோயிஸ்ட் மோதல் மூவர்ணக் கொடி
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகரேகுட்டாவில் மாவோயிஸ்ட் வீழ்ச்சி: 31 பேர் சுட்டுக்கொலை – ஆயுத ஆட்சி முடிவுக்கு வருகிறதா?
    Next Article ஒரே மாதிரி சாப்பிட்டு போர் அடிக்குதா.. சிக்கனை ஒருமுறை இப்படி செய்து பாருங்க!
    Editor TN Talks

    Related Posts

    யார் இந்த AjayRastogi ?

    October 13, 2025

    கரூர் சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு எதிரான மனுவில் இன்று விசாரணை

    October 10, 2025

    அந்தரங்க வீடியோக்களை டெலிட் செய்ய நடவடிக்கை – மத்திய அரசு

    October 8, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    Trending Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    October 15, 2025

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    October 14, 2025

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    October 13, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.