Close Menu
    What's Hot

    ஜன நாயகன் படத்தை கேபிள் டிவியில் வெளியிட தடை!. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

    சுதந்திரத்திற்குப் பின் எத்தனை முறை தொகுதி மறுவரையறை நடைபெற்றது?. என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்தன?

    சிஎஸ்கே-வுக்கு மிகப்பெரிய பின்னடைவு!. முழுத் தொடரிலிருந்தும் விலகிய கலீல் அகமது!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»மகளிர் இட ஒதுக்கீடு!. முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் பிரதமருக்கு கடிதம்!
    இந்தியா

    மகளிர் இட ஒதுக்கீடு!. முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் பிரதமருக்கு கடிதம்!

    Editor web3By Editor web3April 15, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Pratibha Patil
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மத்திய அரசு கொண்டு வந்த ‘நாரி சக்தி வந்தன் அதினியம்’ (மகளிர் இடஒதுக்கீடு சட்டம்) குறித்து தனது மனமார்ந்த ஆதரவைத் தெரிவித்து, முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல், கடந்த ஏப்ரல் 11-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இந்தச் சட்டம் இந்தியாவின் ஜனநாயகப் பயணத்தில் ஒரு மிக முக்கியமான மைல்கல் என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றம் மற்றும் மாநிலச் சட்டமன்றங்களில் பெண்களுக்கான போதிய பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதன் மூலம், இந்தச் சட்டம் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் என்று பிரதிபா பாட்டீல் பாராட்டியுள்ளார்.

    இந்த திட்டத்தை வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் நடைமுறைப்படுத்துவதற்கான இந்த முன்னெடுப்பிற்கு எனது உளமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். சட்டமியற்றும் அவைகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தையும் பங்கேற்பையும் உறுதிசெய்வதன் மூலம், இந்தியாவின் ஜனநாயகக் கட்டமைப்பை வலுப்படுத்தும் திசையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் மைல்கல் போன்ற நடவடிக்கையாக இந்த அரசியலமைப்புத் திருத்தம் திகழ்கிறது,” என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவராகப் பதவி வகித்த காலத்தில், பெண்களுக்குச் சம வாய்ப்புகளை உறுதி செய்வதன் மூலம் அவர்களின் முன்னேற்றத்திற்காகத் தான் தொடர்ந்து பாடுபட்டதை இக்கடிதத்தில் பிரதிபா பாட்டீல் நினைவு கூர்ந்துள்ளார்.

    மேலும், பல தசாப்தங்களாக நிலுவையில் இருந்த இந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதாவைச் சட்டமாக்கப் பாடுபட்ட அனைத்துத் தரப்பினருக்கும், இதற்காகப் பங்களிப்பு செய்த முக்கியப் பிரமுகர்களுக்கும் அவர் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். பெண்களின் அதிகாரமளித்தலில் இது ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஸ்டாலின் குடும்பத்தில் மீண்டும் வெடித்தது சண்டை!. மு.க.அழகிரி மகள் ஆவேசம்!
    Next Article போர் எதிரொலி!. இந்தியாவில் 25 லட்சம் பேர் வறுமையில் தள்ளப்படும் அபாயம்!. ஐநா ரிப்போர்ட்!
    Editor web3
    • Website

    Related Posts

    சுதந்திரத்திற்குப் பின் எத்தனை முறை தொகுதி மறுவரையறை நடைபெற்றது?. என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்தன?

    April 16, 2026

    உலகின் செல்வாக்கு மிக்க நபர்கள்!. பிரதமர் மோடிக்கு இடமில்லை!. இந்தியாவில் 3 பேர் தேர்வு!

    April 16, 2026

    லோக்சபாவில் டி.ஆர். பாலு ஆவேசம்!. சபாநாயகரின் கிண்டல் பதில்!

    April 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஜன நாயகன் படத்தை கேபிள் டிவியில் வெளியிட தடை!. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

    சுதந்திரத்திற்குப் பின் எத்தனை முறை தொகுதி மறுவரையறை நடைபெற்றது?. என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்தன?

    சிஎஸ்கே-வுக்கு மிகப்பெரிய பின்னடைவு!. முழுத் தொடரிலிருந்தும் விலகிய கலீல் அகமது!

    உலகின் செல்வாக்கு மிக்க நபர்கள்!. பிரதமர் மோடிக்கு இடமில்லை!. இந்தியாவில் 3 பேர் தேர்வு!

    சென்னை வாசிகளே!. காசிமேட்டில் மீன் விலை 3 மடங்கு அதிகரிப்பு!. என்ன காரணம்?.

    Trending Posts

    ஜன நாயகன் படத்தை கேபிள் டிவியில் வெளியிட தடை!. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

    April 16, 2026

    சுதந்திரத்திற்குப் பின் எத்தனை முறை தொகுதி மறுவரையறை நடைபெற்றது?. என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்தன?

    April 16, 2026

    சிஎஸ்கே-வுக்கு மிகப்பெரிய பின்னடைவு!. முழுத் தொடரிலிருந்தும் விலகிய கலீல் அகமது!

    April 16, 2026

    உலகின் செல்வாக்கு மிக்க நபர்கள்!. பிரதமர் மோடிக்கு இடமில்லை!. இந்தியாவில் 3 பேர் தேர்வு!

    April 16, 2026

    சென்னை வாசிகளே!. காசிமேட்டில் மீன் விலை 3 மடங்கு அதிகரிப்பு!. என்ன காரணம்?.

    April 16, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.