Close Menu
    What's Hot

    பிரான்ஸில் அமைச்சர் நிர்மலா சீதாராமன்;  ITER திட்டத்தை பார்வையிட்டார்

    2-வது டி 20; இங்கிலாந்துக்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

    பிரதமர் மோடிக்கு ‘மரண மிரட்டல்’ ; ஆஸ்திரேலியா போலீஸ் விசாரணை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»உலகம்»110 கிலோ போதைப் பொருள் கடத்தல் – 22 புத்த துறவிகள் சிறைப்பிடிப்பு
    உலகம்

    110 கிலோ போதைப் பொருள் கடத்தல் – 22 புத்த துறவிகள் சிறைப்பிடிப்பு

    Editor TN TalksBy Editor TN TalksApril 27, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    001 srilanka
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இலங்கை சர்வதேச விமான நிலையத்தில், 110 கிலோ போதைப் பொருள்கள் கொண்டு வந்த காரணத்துக்காக 22 புத்த துறவிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    தாய்லாந்தில் விடுமுறையை கழிக்கச் சென்ற இலங்கையைச் சேர்ந்த புத்த துறவிகள், மீண்டும் தாய்நாடு திரும்பிய போது, அவர்களின் உடைமைகளை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். அப்போது 22 புத்த துறவிகளின் உடைமைகளில் பயிர் வகையிலிருந்து தயாரிக்கப்படும் போதைப் பொருள்கள் இருந்ததை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

    100 கிலோ எடையிலான இந்த போதைப் பொருள்களின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.110 கோடி ஆகும். குஷ் மற்றும் ஐஸ் என்னும் இந்த போதைப் பொருட்களை புத்த துறவிகள் முதன்முறையாக கடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

    ஏழை மாணவர்களுக்காக நோட்டுப் புத்தகங்களை அதிகமாக வாங்கிக் கொண்டுவந்த புத்த துறவிகள், அவை வைக்கப்பட்டிருந்த பெட்டிகளில் ரகசிய அறை அமைத்து அதில் போதைப் பொருட்களை கடத்தி வந்ததாகக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அதே நேரம் இந்த கடத்தல் புத்த துறவிகளுக்கு தெரியாமலேயே நடந்ததாகவும்  ஒருதகவல் வெளியாகி உள்ளது. இலங்கையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர்தான், அவர்களை சுற்றுலா அழைத்து சென்றதாகவும், போதைப் பொருள் கடத்தல் குறித்து தங்களுக்கு தெரியாது என துறவிகள் விசாரணையில் கூறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழகம் முழுவதும் எல்பிஜி டேங்கர் லாரி ஓட்டுநர்கள் ஸ்டிரைக்!.  சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!.
    Next Article சென்னை கோட்டை திமுக கூட்டணிக்குத்தான் – தி.க. தலைவர் கி.வீரமணி நம்பிக்கை
    Editor TN Talks

    Related Posts

    தற்கொலைப்படை தாக்குதலால் அதிர்ந்த பாகிஸ்தான்..!! 30 ராணுவ வீரர்கள் பரிதாப பலி..!!

    July 4, 2026

    ஈரானில் கமேனியின் பிரம்மாண்ட இறுதிச்சடங்கு தொடங்கியது!. மகன் மொஜ்தபா பங்கேற்கவில்லை!

    July 4, 2026

    நியூசிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி..!! 40 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு..!!

    July 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பிரான்ஸில் அமைச்சர் நிர்மலா சீதாராமன்;  ITER திட்டத்தை பார்வையிட்டார்

    2-வது டி 20; இங்கிலாந்துக்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

    பிரதமர் மோடிக்கு ‘மரண மிரட்டல்’ ; ஆஸ்திரேலியா போலீஸ் விசாரணை

    அமெரிக்க சுதந்திரத்தின் 250-வது ஆண்டு விழா: டிரம்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து

    சச்சினை விஞ்சிய சூர்வன்ஷி!  15 வயதில் டி 20 போட்டியில் அறிமுகமாகி புது வரலாறு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.