Close Menu
    What's Hot

    ”வாக்குறுதி கொடுக்கும்போது ரிசர்வ் வங்கி விதி தெரியாதா?” – விஜய்க்கு திமுக காட்டமான கேள்வி

    நீட் மறுதேர்வை ஆன்லைனில் நடத்த உச்சநீதிமன்றம் மறுப்பு

    “புது உருட்டு, சுயநல தற்பெருமை பேச்சு!” – முதல்வர் விஜய் மீது அதிமுக சரமாரி தாக்குதல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»உலகம்»பாகிஸ்தானில் பயங்கரம்!. ரயில் மீது வெடிகுண்டு தாக்குதல்!. 24 பேர் பலி!
    உலகம்

    பாகிஸ்தானில் பயங்கரம்!. ரயில் மீது வெடிகுண்டு தாக்குதல்!. 24 பேர் பலி!

    Editor web3By Editor web3May 24, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    pakistan train blast
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பாகிஸ்தானில் மீண்டும் ஒரு பயங்கரவாதத் தாக்குதல் அரங்கேறி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான குவட்டா  நகரில், பயணிகள் ரயில் ஒன்றைக் குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைப்படை வெடிகுண்டு தாக்குதலில் 20-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

    ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்த நேரத்தில் இந்தத் தற்கொலைப்படை பயங்கரவாதி வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. குண்டு வெடித்த பயங்கர சத்தத்தில் ரயிலின் சில பகுதிகள் பலத்த சேதமடைந்தன. சம்பவ இடத்திலேயே 24 பயணிகள் உடல்கள் சிதறி பலியாகினர்.

    இந்தக் கொடூரத் தாக்குதலுக்குப் பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட அமைப்பான ‘பலுசிஸ்தான் விடுதலைப் படை’ (BLA) என்ற கிளர்ச்சிப் படை அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுள்ளது. பாகிஸ்தான் அரசுக்கு எதிராகவும், பலுசிஸ்தான் தனிநாடு கோரியும் இந்த அமைப்பினர் தொடர்ந்து இது போன்ற வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப் படையினர் மற்றும் பாதுகாப்புப் படையினர், ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நூற்றுக்கணக்கானவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅரசு மருத்துக்கல்லூரியில் ஆய்வு; அமைச்சர் முகமது பர்வேஸ் அதிரடி
    Next Article திடீர் உடல்நலக்குறைவு!. ICU-வில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி!
    Editor web3
    • Website

    Related Posts

    இந்தியாவை நாங்கள் ஆக்கிரமித்துள்ளோம்!. நேபாள பிரதமர் பேச்சு!.

    June 1, 2026

    உரிமைகளை பாதுகாக்க தவறும் ஒப்பந்தத்தை ஏற்கமாட்டோம்!- ஈரான்

    May 31, 2026

    வன்முறையாக மாறிய சாம்பியன்ஸ் லீக் கொண்டாட்டம்!. கலவர பூமியான பாரிஸ்!.

    May 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ”வாக்குறுதி கொடுக்கும்போது ரிசர்வ் வங்கி விதி தெரியாதா?” – விஜய்க்கு திமுக காட்டமான கேள்வி

    நீட் மறுதேர்வை ஆன்லைனில் நடத்த உச்சநீதிமன்றம் மறுப்பு

    “புது உருட்டு, சுயநல தற்பெருமை பேச்சு!” – முதல்வர் விஜய் மீது அதிமுக சரமாரி தாக்குதல்

    திருச்சியில் விஜய்க்கு சால்வை… திமுக கூட்டணியை கை கழுவுகிறதா மதிமுக?

    திமுகவும், அதிமுகவும் தனக்கு எதிராக சதி செய்தது – முதலமைச்சர் ஜோசப் விஜய் பகிரங்க குற்றச்சாட்டு

    Trending Posts

    ”வாக்குறுதி கொடுக்கும்போது ரிசர்வ் வங்கி விதி தெரியாதா?” – விஜய்க்கு திமுக காட்டமான கேள்வி

    June 1, 2026

    நீட் மறுதேர்வை ஆன்லைனில் நடத்த உச்சநீதிமன்றம் மறுப்பு

    June 1, 2026

    “புது உருட்டு, சுயநல தற்பெருமை பேச்சு!” – முதல்வர் விஜய் மீது அதிமுக சரமாரி தாக்குதல்

    June 1, 2026

    திருச்சியில் விஜய்க்கு சால்வை… திமுக கூட்டணியை கை கழுவுகிறதா மதிமுக?

    June 1, 2026

    திமுகவும், அதிமுகவும் தனக்கு எதிராக சதி செய்தது – முதலமைச்சர் ஜோசப் விஜய் பகிரங்க குற்றச்சாட்டு

    June 1, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.