ஆபரேஷன் சிந்தூர்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி ஆகஸ்ட் 21-ம் தேதி வரை ஒரு மாத காலத்திற்கு நடைபெறுகிறது. ஜம்மு காஷ்மீரில் பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப்…
ஜெய்ப்பூரில் இயங்கும் பல இனிப்பு கடைகள், இந்திய இராணுவம் மேற்கொண்ட “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கைக்கு ஆதரவாக, தங்களது இனிப்புப் பொருட்களின் பெயர்களில் உள்ள ‘பாக்’ (Pak) என்ற…
தேசிய பாதுகாப்பின் வரலாற்றுச் சிறப்பான வெற்றியாக கருதப்படும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையை கொண்டாடும் வகையில், உத்தராகண்ட் மாநிலத்தில் மூவர்ண சவுர்ய சம்மான் யாத்திரை என்ற தலைப்பில்…
இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட சமீபத்திய பதற்றமான மோதலின் போது, பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி செய்ததற்காக துருக்கிக்கு எதிராக இந்திய வியாபாரிகள் நவீனமான நிதி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். குறிப்பாக,…
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் தீவிரவாதிகள் நிகழ்த்திய பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற குறியீட்டுப் பெயரில் தாக்குதலை மேற்கொண்டது. அதில், பாகிஸ்தானின்…
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக, ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் தீவிரவாதிகள் முகாம்களை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது.…
ஜம்மு எல்லையின் ஆர்.எஸ்.புரா பகுதியில் பாகிஸ்தான் படை நடத்திய தாக்குதலில் எல்லை பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் உயிரிழந்தார், 7 வீரர்கள் காயம் அடைந்தனர். இந்தியா -…
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த வாரம் நடந்த ஆயுத மோதல் காரணமாக 32 விமான நிலையங்களில் விதிக்கப்பட்ட சிவில் விமான தடை தற்போது நீக்கப்பட்டுள்ளது. இந்திய விமான…
நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்தினார். டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்…