பாதுகாப்பு
பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் (ஜூலை 26) இரண்டு நாள் பயணமாக தமிழகம் வருகிறார். இங்கிலாந்தில் இருந்து மாலத்தீவு சென்றுவிட்டு, அங்கிருந்து ஜூலை 26-ஆம் தேதி…
இடுக்கி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருதி மூணாறு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று (ஜூலை…
ஆதார் அட்டை இன்று இந்தியாவின் மிக முக்கியமான அடையாள ஆவணமாக மாறிவிட்டது. வங்கிக் கணக்கு துவங்குவது முதல் அரசின் பல்வேறு நலத்திட்டங்களையும் சலுகைகளையும் பெறுவது வரை ஆதார்…
தமிழக வெற்றி கழக தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அவரது வழக்கறிஞர் மோகன் பார்த்தசாரதி குற்றம் சாட்டியுள்ளார். இந்த வழக்கு…
காமராஜர் குறித்து திமுக துணைப் பொதுச்செயலாளர் திருச்சி சிவா பேசிய கருத்துக்களுக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். காமராஜரின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலான…
இந்திய ரயில்வே, பயணிகளின் நலன் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக தட்கல் டிக்கெட் முன்பதிவு மற்றும் முன்பதிவில்லா பெட்டிகள் தொடர்பாக சில புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது. தட்கல் டிக்கெட்…
சென்னை ஐஐடி (IIT) வளாகத்தில் படிக்கும் 20 வயது மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ரோஷன் குமார் (22) என்ற வடமாநில இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கொடைக்கானலில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், சில முக்கிய சுற்றுலா தலங்களுக்குச் செல்ல தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்…
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொள்வதற்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து சீரடி அதிவேக விரைவு ரயிலில் வேலூர் காட்பாடிக்கு…
ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற துயரமான விபத்து மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வழக்கின் பேரில், ஆபத்தான முறையில் இயக்கப்படும் ஷேர் ஆட்டோக்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்…