Chennai News
தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் அலுவலகம் செல்லும் நுழைவுவாயில் உள்ள பகுதியில் சுற்றித்திரிந்த ஏராளமான தெருநாய்களை சென்னை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து சென்றனர். சென்னை தலைமைச் செயலகத்தில் சமீப…
ஓசூரில் அரசு நிலங்களில் காங்கிரஸ் எம்.பி. கோபிநாத் செய்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த எஸ்.ஜி.நாயஸ் என்பவர் தாக்கல்…
சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் இயங்கி வரும் முதலமைச்சரின் தனிப்பிரிவில், பொதுமக்கள் தங்களின் குறைகளை மனுக்களாக அளிப்பது வழக்கம். குறிப்பாக, பட்டா தொடர்பான பிரச்சனைகள், பத்திரப்பதிவு, நில…
முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் அதிரடி நடவடிக்கைகளால் இதுவரை இல்லாத அளவில் குறைந்த எண்ணிக்கையில் சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை…
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஏடுரில் சிறுமியின் உடலை அரசு மருத்துவமனை மாற்றி வழங்கியதையடுத்து, புதைக்கப்பட்ட உடல் தோண்டி எடுத்து பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஏடுர் கிராமத்தை சேர்ந்த…
சென்னை மாநகராட்சி சார்பில் மெரினா காமராஜர் சாலையில் உள்ள அண்ணா சதுக்கத்தில் ஏ.சி. வசதியுடன் கூடிய நவீன பஸ் நிறுத்தம் 78.40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட…
சென்னை மாநகராட்சி (GCC) அலுவலகங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் (DVAC) மேற்கொண்ட திடீர் சோதனைகளில் ஊழலுக்கான ஆதாரங்கள் கிடைத்ததைத் தொடர்ந்து, கடந்த இரண்டு வாரங்களில்…
சென்னையில் அரசு பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பேருந்தில் பயணித்த 20 பேர் பத்திரமாக மீட்கபப்ட்டனர். சென்னை அடையாரில் இருந்து தாம்பரம் நோக்கி தடம் எண் 99…
சென்னை மாநகராட்சியில் லஞ்சம் மற்றும் வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றுதல் மற்றும் பொதுப்பணத்தை தவறாகப் பயன்படுத்துதல் போன்ற புகார்களில் 4 மூத்த அதிகாரிகள் உட்பட 6 பேரை…