Coimbatore
கோவை – அவிநாசி சாலையில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட மேம்பாலத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். தமிழ்நாட்டின் மிக நீண்ட மேம்பாலமாக கோவை – அவிநாசி சாலையில் கோல்டு…
கோவையில் ரூபாய் 4.39 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு உள்ள கோவை வடக்கு, தெற்கு பதிவுத்துறை சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் கருமத்தம்பட்டியில் உருவாக்கப்பட்ட புதிய சார்பதிவாளர்…
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாகப் பணிபுரிந்த அஜித் குமாரின் (27) மரணம் தொடர்பாகப் புகாரளித்த நிகிதா, கைது அச்சத்தில் கோவை…
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜநாத் சிங், தனி விமானம் மூலம் டெல்லியிலிருந்து கோவை விமான நிலையம் வந்தடைந்தார். விமான நிலையத்தில், ஆதிதிராவிடத் துறை அமைச்சர் மதிவேந்தன்,…
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று முதல் ஜூலை 3-ம் தேதி வரை தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி,…
ஆன்லைன் முதலீட்டு மோசடியில் பொதுமக்களை ஏமாற்றியதாக, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பிரதீவ் (26) என்ற நபர் கோவையில் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார்…
கோவையில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக, பேரூர் செட்டிபாளையம், இந்திரா காலனிப் பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மழைநீருடன் சாக்கடை…
தமிழக-கேரள எல்லைப் பகுதியான குமுளியில், தமிழக அரசுப் பேருந்துகள் நிறுத்தும் பகுதியில் இருந்த மிகப் பழமையான ராட்சத மரம் ஒன்று இன்று திடீரென முறிந்து விழுந்ததில், லாரி…
கோவை அவிநாசி சாலையில் பொதுமக்களின் சிரமங்களை அலட்சியப்படுத்திவிட்டு, கேஎம்சிஎச் மருத்துவமனைக்கு மட்டும் மாவட்ட நிர்வாகம் சலுகைகள் வழங்குவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி (சி.பி.எம்.) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.…
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, கோயம்புத்தூர் மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அணையின் தற்போதைய நீர்மட்டம்…