congress
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 13 வரை நடைபெறவுள்ளது. இந்தநிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சி தனது அரசியல் வியூகங்களை தலைமையில்…
நாடாளுமன்றத்தின் வரவிருக்கும் மழைக்கால கூட்டத்தொடரில், மத்திய அரசை பல்வேறு முக்கிய விவகாரங்களில் பொறுப்பேற்கச் செய்வோம் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சி (CPP) கூட்டத்தில்…
உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கட்டுப்பாட்டில் தமிழ்நாடு கவர்னர் செயல்படுவதாகவும், கவர்னரின் செயல்பாடுகள் தமிழக மக்க்ளுக்கு எதிராக உள்ளதாகவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி…
பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் காமராஜரின் உருவத்துடன் கூடிய மணல் சிற்பம் அமைக்கப்பட்டது. உலகப் புகழ்பெற்ற மணல்…
மத்திய அரசின் NEET, CUET போன்ற ஒற்றைச் சாளர நுழைவுத்தேர்வு முறை மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் தகுதி இல்லாதது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம்…
பிரதமர் மோடி ஆட்சியில் தன்னிறைவு இந்தியா என்பது வெற்று விளம்பர முழக்கமாகவே உள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தேசிய செய்தித் தொடர்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான டாக்டர்…
வாக்கு திருட்டு, தொகுதி திருட்டு, நன்கொடை திருட்டைத் தொடர்ந்து தற்போது கைரேகை திருட்டிலும் பிரதமர் மோடி ஈடுபடுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இந்திய தேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளரும்…
நீட்தேர்வை தொடர்ந்து வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்களுக்கான தகுதி தேர்விலும் ஒன்றிய அரசு அநீதி இழைத்துள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ப.மாணிக்கம் தாகூர் எம்.பி விமர்சித்துள்ளார். மோடி…
தமிழக சட்டமன்றத்தில் 5 எம்.எல்.ஏ.க்களுடன் செயல்படும் காங்கிரஸ் கட்சியில், இருவர் அமைச்சர் பொறுப்பேற்றதால் மீதமுள்ள மூன்று எம்.எல்.ஏ.க்களும் சட்டமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் பதவியை கைப்பற்றுவதற்காக தீவிர…
59 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதித்துவம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு அமைச்சர்கள் மூலம் கட்சி அரசாங்கத்தில் இடம்பெற்றிருக்கும் இந்த நிலையில், தேசிய தலைமை…