Court News

குதிரை பேர வழக்கில் 13 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருந்த நிலையில், மேலும் ஒருவருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ.…

அமோனியா வாயு கசிவு வழக்கில் ஆலை உரிமையாளர்கள் உள்ளிட்ட 3 பேருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் என்னும் இடத்தில்…

 மின் வாரியத்தில் ஹார்டு டிஸ்க் திருடப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மின்வாரிய ஊழியர்க்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்சார…

திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை ஒத்தி வைத்த தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம், இன்று மாலை அதில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.…