Drone Attack
ரஷியா-உக்ரைன் போர் ஐந்தாவது ஆண்டில் நீடித்து வரும் நிலையில், உக்ரைன் தரப்பில் ரஷியாவின் முக்கிய ஆயுத உள்கட்டமைப்பு இலக்குகளை நோக்கி நீண்ட தூர டிரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.…
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய இரவு நேர ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களில் கீவ் உள்ளிட்ட பல பகுதிகளில் 3 பேர் உயிரிழந்தனர். தலைநகர் கீவ் தொடர்ந்து…
ஈரான் நடத்தியதாகக் கூறப்படும் சமீபத்திய பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை பஹ்ரைன் அரசு கடுமையாகக் கண்டித்துள்ளது. பஹ்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த தாக்குதல்கள்…
மாஸ்கோ விமான நிலையத்தில் ட்ரோன் தாக்குதல் காரணமாக கனிமொழி கருணாநிதி எம்.பி பயணித்த விமானம், தரையிறங்க முடியாமல், வானில் சிறிது நேரம் வட்டமடித்தது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி…
பாகிஸ்தானின் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களைத் தடுக்கும் நோக்கில், அமிர்தசரஸில் உள்ள புனித பொற்கோயிலின் வளாகத்தில் வான்பாதுகாப்பு அமைப்பை நிறுவுவதற்கு, கோயிலின் தலைமை கிராந்தி விசேஷ அனுமதி…
இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட சமீபத்திய பதற்றமான மோதலின் போது, பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி செய்ததற்காக துருக்கிக்கு எதிராக இந்திய வியாபாரிகள் நவீனமான நிதி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். குறிப்பாக,…