Farmers protest

தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்யாவிட்டால் தமிழ்நாட்டில் விவசாயிகளைத் திரட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்…

கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர்க்கடன்களை எவ்வித நிபந்தனையுமின்றி முழுமையாகத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, நாகை மாவட்டத்தில் விவசாயிகள் மண் சோறு சாப்பிட்டும், திருவோடு ஏந்தி பிச்சை எடுத்தும்…

தமிழகத்தில் விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி, தேனியில் விவசாயச் சங்கத்தினர் பல்வேறு நூதன முறைகளில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் சமயத்தில் விவசாயக்…

தமிழக அரசு அறிவித்த பயிர்க்கடன் தள்ளுபடித் திட்டத்தில் தங்களுக்கு முழுமையான பலன் கிடைக்கவில்லை எனக் கூறி, ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் அருகே உள்ள வேலம் கிராமத்தைச் சேர்ந்த…