சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அரசுக்குச் சொந்தமான சிட்கோ நிலத்தைப் போலியான ஆவணங்கள் மூலம் முறைகேடாக அபகரித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.…
அதிமுகவின் முக்கியப் பொறுப்புகளில் இருந்த முன்னாள் அமைச்சர் முனைவர் வைகைச் செல்வன், அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தல்…
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், புதிய திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்றுவதாக முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார். “உங்களுடன் ஸ்டாலின்”…