High Court

கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும், ஒருநபர் விசாரணை ஆணையத்துக்கு தடை வேண்டும் என தவெக தாக்கல் செய்த மனுக்களை உயர்நீீதிமன்ற மதுரை கிளாஇ தள்ளுபடி செய்துள்ளது.…

இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்தியதன் மூலம் ஈட்டப்பட்ட வருவாய் விவரங்களை தாக்கல் செய்ய சோனி நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இசையமைப்பாளர் இளையராஜா சார்பில் சென்னை…

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 5வது முறையாக வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அண்மை நாட்களாக சென்னையில் அரசியல் தலைவர்களின் இல்லம், அரசு அலுவலகங்கள், பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள்…

அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு அனுமதியளிக்கும் போது, அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தும் வகையில் விதிமுறைகளை வகுக்க வேண்டும் என காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக வெற்றிக்…

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் முழுவீச்சில் தயாராகி வரும் நிலையில் வாக்குச்சாவடி  அலுவலர்களாக அங்கன்வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்கள், தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டப் பணியாளர்களை…

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் புகைப்படங்களை அனுமதியின்றி யாரும் பயன்படுத்தக்கூடாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 90களில் உலக அழகி பட்டம் பெற்ற நடிகை ஐஸ்வர்யா ராய்…

மது பாட்டில்களில் எவ்வளவு மது குடிக்கலாம் எனக் குறிப்பிட வேண்டும் என்ற அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வின் கோரிக்கையை நிராகரித்து, வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து…

மடப்புரம் கோயில் காவலர் அஜித் குமார் காவல் துறையினரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது குடும்பத்தினருக்கு ₹25 லட்சம் இடைக்கால இழப்பீடு வழங்க சென்னை உயர்…

கூடுதல் டிஜிபி ஜெயராம் தொடர்பான வழக்குகளை சிபிசிஐடி விசாரிக்கும் என உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு இன்று தகவல் தெரிவித்துள்ளது. அதே சமயம், ஜெயராம் மீது சட்ட…

மதுரை ஒத்தக்கடை அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்குப் பாதுகாப்பு கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கில், மனு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை…