Kerala

மாநிலங்களில் சம்பளம் மற்றும் வருவாய் இரண்டரை மடங்கு உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022-2023 நிதியாண்டில் நாட்டின் மொத்த வருவாய் செலவினம் ரூ.35.95 லட்சம் கோடியாக இருந்தது. இதில் சம்பளம்,…

கேரளாவில் மேலும் ஒரு சிறுவனுக்கு மூளைக்காய்ச்சல் நோய் பாதிப்பு உறுதியாகியுள்ளதால் அச்சம் எழுந்துள்ளது. கடந்த சில நாட்களாக கேரளாவில் கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர் பகுதிகளில் அமீபா மூளைக்காய்ச்சல்…

இடுக்கி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருதி மூணாறு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று (ஜூலை…

தேனி மாவட்டம் கூடலூரில் இருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்த முயன்ற குமரேசன் (32) என்ற நபர் கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.…

போதைப்பொருள் வழக்கில் தொடர்பிருப்பதாகக் கூறப்படும் நடிகர் கிருஷ்ணாவைக் கைது செய்ய ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கேரளாவில் இருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை…

கேரளாவில் இன்று (மே 30, 2025) இடுக்கி, கண்ணூர், காசர்கோடு ஆகிய 3 மாவட்டங்களுக்கு அதிதீவிர கனமழைக்கான “ரெட் அலர்ட்” எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் வானிலை ஆய்வு…

கேரளாவில் தென்மேற்கு பருவமழை வெளுத்துக் கட்டி வரும் நிலையில், இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். கனமழை காரணமாக பல பகுதிகளில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நிலச்சரிவு, மண்…

கனமழை எச்சரிக்கை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள தொட்டபெட்டா காட்சிமுனை, பைன்மரகாடுகள் நாளை ஒரு நாள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரியில் கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ள நிலையில் உதகையில்…

இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட தகவலின்படி, தென்மேற்கு பருவமழை கேரளாவில் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. வழக்கமாக ஜூன் 1ஆம் தேதியில்தான் பருவமழை தொடங்குவது வழக்கம். ஆனால்,…

மத்திய கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 12 மணிநேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம்…