MadrasHighCourt
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் குதிரை பேரம் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார்…
தாமிரபரணி ஆற்றில் ஆடைகள் மற்றும் பிற பொருட்களை வீசுவதற்கு தடை விதித்துள்ள உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, சடங்குகள் என்ற பெயரில் ஆற்றை மாசுபடுத்துவதை தடுக்க நெல்லை மாவட்ட…
திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு விஸ்வேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 213 ஏக்கர் நிலத்தை தனிநபர்களின் பெயரில் பத்திரப்பதிவு செய்யக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம்…
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மடத்துக்கு சொந்தமான நிலம் தொடர்பான முறைகேடு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய மனுவை, இதே கோரிக்கையுடன் ஏற்கனவே நிலுவையில் உள்ள…
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க ஏதுவாக, இரண்டு மாதங்களுக்குள் விசாரணையை நிறைவு செய்ய அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என…
முன்னாள் அமைச்சர் எ.வ. வேலுவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த லுக் அவுட் நோட்டீஸை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. முந்தைய திமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத் துறையில் நடைபெற்றதாகக் கூறப்படும்…
தமிழக மாவட்ட நீதித்துறையில் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்ட சுருக்கெழுத்தர்கள், தட்டச்சர்கள் மற்றும் இளநிலை உதவியாளர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி தாக்கல் செய்த வழக்குகளை சென்னை…
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளின் விசாரணையை விரைவுபடுத்தும் நோக்கில், தமிழகத்தில் மேலும் இரண்டு டி.என்.ஏ. (மரபணு) பரிசோதனை ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில்…
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில், புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் ரகுபதி, 1,492 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக…
தவெக. அரசு கடந்த மே 13-ஆம் தேதி பெரும்பான்மை நிரூபிக்கும் வகையில் நம்பிக்கை வாக்கெடுப்பை கோரியபோது, கட்சிக் கொறடா உத்தரவை மீறி அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததாக கூறப்படும்…