maharashtra
மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் லேசான அதிர்வுகள் காரணமாகச் சில பகுதிகளில் வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், இந்தச் சம்பவத்தில்…
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள பிவாண்டி பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட அதிர்ச்சிகரமான கட்டிட வீழ்ச்சி விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ள சோக சம்பவம் பெரும்…
பள்ளி மாணவ-மாணவிகளின் உடல் நலத்தைப் பாதுகாக்கும் வகையில் மகாராஷ்டிரா மாநில அரசு முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. பள்ளி வளாகங்களில் சமோசா, வடபாவ், சிப்ஸ், சாக்லேட், ஐஸ்கிரீம்,…
டீசல் விலை உயர்வு மற்றும் பேருந்துகளின் பராமரிப்பு செலவு அதிகரிப்பு காரணமாக மராட்டிய மாநில சாலை போக்குவரத்து கழகம் (எம்.எஸ்.ஆர்.டி.சி) இயக்கும் பேருந்துகளின் கட்டணம் 13.56 சதவீதம்…
நிர்மா சோப்பு பவுடர் கலந்து 2.3 கோடி லிட்டர் செயற்கை பால் விற்பனை!. அதிர்ச்சியூட்டும் மோசடி அம்பலம்!
மகாராஷ்டிர மாநிலம் தாராஷிவ் மாவட்டம், பூம் தாலுகாவில் நடைபெற்ற பால் கலப்பட மோசடி குறித்த அதிர்ச்சிகரமான தகவல்கள் போலீஸ் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை விசாரணையில் வெளிச்சத்திற்கு…
மகாராஷ்டிரா சட்டசபையில் பா.ஜனதா எம்.எல்.ஏ. விக்ரம் பச்சுதே, பள்ளி மாணவர்களின் உடல்நலத்தை பாதிக்கும் எனர்ஜி பானங்கள் விற்பனை குறித்து முக்கிய கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த உணவு…
ஒரே பிரசவத்தில் 6 துரோகிகளை பெற்றெடுத்துள்ளார் ஏக்நாத் ஷிண்டே என்று சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மும்பை: மகாராஷ்டிரா அரசியலில் மீண்டும் ஒரு பெரிய கட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.…
மகாராஷ்டிராவில், தகாத உறவால் தனது கணவரை திரைப்பட பாணியில் பெண் ஒருவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே நலசோப்ரா…