NEET

சேலம்: நீட் தேர்வில் மருத்துவர் ஆகும் கனவுடன் தயாராகி வந்த 19 வயது மாணவி, தேர்வில் தோல்வியடைந்துவிடுவோமோ என்ற அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேலம்…

தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 69ஏ பிரிவின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறையை மத்திய அரசு பின்பற்றியதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நீட்-யுஜி மறுதேர்வுக்கு முன்னதாக தேர்வு மோசடி மற்றும்…

திருவாரூரில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திராவிட மாணவர் கழகத்தினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் பேருந்து நிலையம் அருகே…

நீட் தேர்வு நேர்மையாக, வெளிப்படையாக நடத்தும் வகையில் நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை வகுக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை: மருத்துவப் படிப்புகளுக்கான…

நீட் தேர்வுக்கான வினாத்தாள் கசிவை தவிர்க்கும் வண்ணம் ஹெலிப்டர் மூலம் வினாத்தாள் கொண்டு வரும் சோதனை நெல்லையில் நடைபெற்றது நாடு முழுவதும் நடைபெற உள்ள நீட் (NEET)…

முதுநிலை நீட் தேர்வை ஒரே கட்டமாக நடத்த வேண்டுமென்று தேசிய தேர்வுகள் வாரியத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வரும் ஜூன் 15ம் தேதி 2025- 26ம் கல்வியாண்டிற்கான…

மார்ச் 2 – திண்டிவனம் இந்துமதி மார்ச் 28 – கிளாம்பாக்கம் தர்ஷினி ஏப்ரல் 3 – பெரியமுத்தியம்பட்டி சத்யா ஏப்ரல் 4 – புதுப்பாக்கம் சக்தி…

சேலம் சூரமங்கலம் அருகே உள்ள நரசோதிப்பட்டி பகுதியைச் சேர்ந்த மாணவர் கௌதம், நீட் தேர்வு அச்சத்தால் தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிப்பதாக எதிர்க்கட்சி தலைவர்…