pakistan

முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தனிமைச் சிறைவாசம் மற்றும் மனிதாபிமானமற்ற தடுப்புக்காவலை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவருமாறு பாகிஸ்தானிடம் ஐ.நா. சிறப்பு நடைமுறைகளின் நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இம்ரான்…

பாகிஸ்தான் ராணுவ அதிகாரியான அகமது ஷரிஃப், செய்தியாளர் சந்திப்பின்போது பெண் நிரூபரை பார்த்து செய்த செயல் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பாகிஸ்தானின் இன்டர்-சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் டைரக்டர் ஜெனரல்…

ஆசியக்கோப்பை 2025 இறுதிப் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது. கடந்த செப்டம்பர் 09ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக…

ஆசியக்கோப்பை குரூப் சுற்று லீக் போட்டியில் வலுவான இந்திய அணியுடன், கத்துக்குட்டி அணியான ஓமன் இன்று பலப்பரீட்சை நடத்துகிறது. 17ஆவது ஆசியக்கோப்பை போட்டிகள் கடந்த செப்டம்பர் 09ஆம்…

கனடாவில் நடைபெறும் ஜி7 நாடுகளின் மாநாட்டில் பங்கேற்க, சிறப்பு விருந்தினராக இந்தியா சார்பில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இதற்காக சைப்ரஸ், கனடா, குரோஷியா நாடுகளுக்கு அவர்…

ஜெய்ப்பூரில் இயங்கும் பல இனிப்பு கடைகள், இந்திய இராணுவம் மேற்கொண்ட “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கைக்கு ஆதரவாக, தங்களது இனிப்புப் பொருட்களின் பெயர்களில் உள்ள ‘பாக்’ (Pak) என்ற…

ஆபரேஷன் சிந்தூர் குறித்து வெளிநாடுகளுக்கு விளக்கம் அளிக்க மத்திய அரசு அமைத்துள்ள தூதுக் குழுவில், எதிர்ப்புகளைக் கருத்தில் கொள்ளாமல் காங்கிரசின் மூத்த தலைவர் மற்றும் திருவனந்தபுரம் எம்.பி.…

இந்தியா – பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் குறித்து முப்படை அதிகாரிகள் புதுதில்லியில் இன்று செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தனர். செய்தியாளர்களிடம் பேசிய கமாண்டர் ரகு ஆர் நாயர், இரு…

இந்தியா – பாகிஸ்தான் இடையே துப்பாக்கி சண்டையும், ராணுவ நடவடிக்கையும் உடனடியாக ‍நிறுத்தப்படுவதாக இந்தியா அறிவித்துள்ளது. இது தொடர்பாக, புதுதில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை செயலாளர்…