Public Safety

தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் அலுவலகம்  செல்லும் நுழைவுவாயில் உள்ள பகுதியில் சுற்றித்திரிந்த ஏராளமான தெருநாய்களை சென்னை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து சென்றனர். சென்னை தலைமைச் செயலகத்தில் சமீப…

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு கிராமத்தில் உள்ள பஜனை கோவில் பகுதியை சேர்ந்த நந்தகுமார் என்பவரின் நான்கு வயது மகன்  ரித்விக் இன்று வீட்டின் வெளியே…