russia – ukraine war

உக்ரைன் நடத்தியதாகக் கூறப்படும் ட்ரோன் தாக்குதலில் ரஷ்யாவின் மாஸ்கோ பிராந்தியத்தில் குறைந்தது 5 பேர் உயிரிழந்ததாகவும், 10 பேர் காயமடைந்ததாகவும் அப்பகுதி ஆளுநர் ஆண்ட்ரேய் வோரோபியோவ் தெரிவித்துள்ளார்.…

ரஷ்யாவின் மிகப்பெரிய ஆன்லைன் விற்பனை நிறுவனமான Wildberries-க்கு சொந்தமான இரண்டு கிடங்குகள் மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 8 பேர் உயிரிழந்ததுடன், 62 பேர் காயமடைந்துள்ளனர்…

கடந்த 2022 பிப்ரவரியில் தொடங்கிய ரஷியா-உக்ரைன் இடையிலான முழு அளவிலான போர் இன்று 1,599வது நாளை எட்டியுள்ளது. இந்த நீண்டகால மோதலில் இரு தரப்பு ராணுவ வீரர்கள்…

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய இரவு நேர ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களில் கீவ் உள்ளிட்ட பல பகுதிகளில் 3 பேர் உயிரிழந்தனர். தலைநகர் கீவ் தொடர்ந்து…

4வது ஆண்டை நெருங்கி வரும் ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் மேலும் தொடர்ந்தால் அது ஒரு 3ம் உலகப் போராக மாறக்கூடும் என்று அமெரிக்க அதிபர்…