Stray Dogs
தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் அலுவலகம் செல்லும் நுழைவுவாயில் உள்ள பகுதியில் சுற்றித்திரிந்த ஏராளமான தெருநாய்களை சென்னை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து சென்றனர். சென்னை தலைமைச் செயலகத்தில் சமீப…
தமிழ்நாட்டில் தெருநாய்களால் ஏற்படும் தொல்லைகளை முழுமையாக ஒழிக்கும் நடவடிக்கையில் இந்த ஆண்டு இறுதிக்குள் குறிக்கோள் எட்டப்படும் என்று மாநில அரசு உறுதியளித்துள்ளது. மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும்…
சென்னையில் தெரு நாய்களுக்கு உணவளிப்பது தொடர்பான சிக்கல்களுக்குத் தீர்வுகாணும் வகையில், மாநகராட்சி முக்கிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. குடியிருப்புகளுக்கு இடையே உள்ள தெருக்களில் நாய்களுக்கு உணவளிப்பதால், அப்பகுதிகளில்…
3,60,000 மேற்பட்டோர் நாய் கடியால் பாதித்து உள்ளதாகவும் தமிழக பொது சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 8 மாதங்களில் 3,60,000 மேற்பட்டோர் நாய் கடியால் பாதித்து…
மதுரை மாநகராட்சியில் 2020-ம் ஆண்டில் 53,826 தெருநாய்கள் இருந்த நிலையில், தற்போது புதிதாக நகர்நலப் பிரிவு சார்பில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 100 வார்டுகளிலும் மொத்தம் 38,348 தெருநாய்கள்…