Close Menu
    What's Hot

    விஜய் துணை முதலமைச்சர் பதவியே தந்திருப்பார் ; ஐசியூவில் அதிமுக – பிரேமலதா தில்

    டெண்டர் வெளியிடும் முன் 3 கட்ட ஆய்வு கட்டாயம்: மின்வாரியம் அதிரடி உத்தரவு!

    மாற்றுத்திறனாளி தடகள வீரர் சுட்டுக் கொலை..! சக வீரர் பகீர் வாக்குமூலம்..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»LIFESTYLE»உப்புக்கடலை அதிகமாக உண்பவர்களா நீங்கள் இனி உஷாராக இருங்கள் – டாக்டர்கள் எச்சரிக்கை !!!
    LIFESTYLE

    உப்புக்கடலை அதிகமாக உண்பவர்களா நீங்கள் இனி உஷாராக இருங்கள் – டாக்டர்கள் எச்சரிக்கை !!!

    Editor TN TalksBy Editor TN TalksNovember 21, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    20251121 115653
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நம் அனைவருக்கும் சிறுவயதில் இருந்து ஏன் இப்பொழுது வரை உப்புக் கடலை பாக்கெட்டை வாங்கி உண்பது வழக்கமான விஷயம். ஆனால் இனி உப்புக்கடலை வாங்கி உண்ணும் விஷயத்தில் சற்று கவனமாக நாம் இருக்க வேண்டும்.

    சமீபத்தில் உப்புக்கடலை தயாரிக்கும் ஒரு சில இடங்களில் உப்புக்கடலை மீது ஆரமைன் என்கிற கெமிக்கல் ரசாயனத்தை தெளிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. உப்புக்கடலை மஞ்சள் நிறத்தில் இருக்கும். நாம் அனைவரும் அதில் மஞ்சள் தூள் கலந்த தண்ணீரை தான் தெளித்து கொண்டு இருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் விஷயம் அப்படி இல்லை.

    ஒரு சில தொழிற்சாலைகளில் உப்பு கடலை தயாரிக்கும் பொழுது இந்த ஆரமைன் என்கிற கெமிக்கல் ரசாயனத்தை உப்புக்கடலை மீது தெளிக்கின்றனர். இதன் மூலம் உப்புக் கடலை பார்ப்பதற்கு நல்ல பளபளப்பாக இருக்கும். ஆனால் அந்த கெமிக்கல் ரசாயம் உடல் நலத்திற்கு மிகப்பெரிய கேடு விளைவிக்கும்.

    auramine dye

    ஆரமைன் என்பது ஒரு செயற்கை சாயம். அதை பேப்பர் லெதர் மற்றும் பெயிண்ட் ஆகிய பொருட்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். உணவுப் பொருட்களில் அதை நிச்சயமாக பயன்படுத்தவே கூடாது. இதை உணவுப் பொருட்களில் பயன்படுத்தினால் உடலுக்கு பல தீங்குகளை இது விளைவிக்கும். இந்த கலந்த உணவை உண்ணும் வேளையில் நம் உடலில் கல்லீரல், மூளை மற்றும் நரம்புப் பகுதிகளில் மிகப்பெரிய சேதாரத்தை உண்டு செய்யும். உடலில் கேன்சர் நோயை வர வைக்கும் அளவிற்கு மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த வாய்ந்த ரசாயனம் இந்த ஆரமைன் ஆகும்.

    இந்தியாவில் உணவுப் பாதுகாப்பு குறித்த கேள்விகள் மக்களிடையே நாளுக்கு நாள் எழுந்து வருகின்றன. இருப்பினும் சுகாதாரத்துறை இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இது போன்ற தவறுகள் இனி நடக்காமல் இருக்கும். சுகாதாரத்துறை நடவடிக்கை ஒரு பக்கம் எடுக்கும் வேளையில் மறுபக்கம் நாம் உண்ணக்கூடிய உணவுகளை சரியாக பார்த்து உண்ண வேண்டும் என்பதே இறுதி கருத்து.

    Awareness Health Roasted chana
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவியட்நாமில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 41 பேர் பலி!
    Next Article சேலத்தில் விஜய் பரப்புரைக்கு அனுமதி மறுப்பு ஏன்? காவல்துறை விளக்கம்
    Editor TN Talks

    Related Posts

    ப்ளூடூத் இயர்பட்ஸ் பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்படுமா?. எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்!

    May 16, 2026

    சுட்டெரிக்கும் வெயில்!. தாகத்தை தணிக்க ஐஸ் வாட்டர் குடிக்கிறீர்களா?.  உஷார்!

    April 29, 2026

    காலையில் எழுந்ததும் போன் பார்க்கிறீர்களா?. மூளைக்கு வரப்போகும் ஆபத்து!. நிபுணர்கள் வார்னிங்!

    April 26, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    விஜய் துணை முதலமைச்சர் பதவியே தந்திருப்பார் ; ஐசியூவில் அதிமுக – பிரேமலதா தில்

    டெண்டர் வெளியிடும் முன் 3 கட்ட ஆய்வு கட்டாயம்: மின்வாரியம் அதிரடி உத்தரவு!

    மாற்றுத்திறனாளி தடகள வீரர் சுட்டுக் கொலை..! சக வீரர் பகீர் வாக்குமூலம்..!

    “வாக்குறுதிகளுக்கு டைம் எடுத்துக்கோங்க.. சட்டம் ஒழுங்குக்குக் கூடாது”!. வீரபாண்டியன் அறிவுரை!

    ’ஜனநாயகன்’ குறித்து பேச எனக்கு தைரியம் இல்லை..! ஹெச்.வினோத் ஓபன் டாக்..!

    Trending Posts

    சென்னை : மதுபான பாரில் தகராறு..! கார் ஏற்றி கொ** செய்யப்பட்ட இளம்பெண்..!

    May 31, 2026

    முப்படைகளின் தலைமை தளபதியானார் தமிழர் ராஜா சுப்ரமணி – அணிவகுப்பு மரியாதை ஏற்பு

    May 31, 2026

    டெண்டர் வெளியிடும் முன் 3 கட்ட ஆய்வு கட்டாயம்: மின்வாரியம் அதிரடி உத்தரவு!

    May 31, 2026

    மாற்றுத்திறனாளி தடகள வீரர் சுட்டுக் கொலை..! சக வீரர் பகீர் வாக்குமூலம்..!

    May 31, 2026

    T20-ல் சரித்திரம் படைத்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர்!.

    May 31, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.