Close Menu
    What's Hot

    அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கடும் வெள்ளம்!. சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை!

    “இனத்தையும், பண்பாட்டையும் சீரழிக்கும் கலைத்துறை…”- கி.வீரமணி கவலை

    வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவது சரியல்ல;  அன்புமணிக்கு, அமைச்சர் செங்கோட்டையன் பதில்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»தேர்தல் ஆணையம் மீதான நம்பிக்கையை உடைக்க காங்கிரஸ் முயற்சி: ராகுலை கண்டித்து 272 பிரமுகர்கள் கடிதம்
    அரசியல்

    தேர்தல் ஆணையம் மீதான நம்பிக்கையை உடைக்க காங்கிரஸ் முயற்சி: ராகுலை கண்டித்து 272 பிரமுகர்கள் கடிதம்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 21, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Rahul Gandhi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தேர்​தல் ஆணை​யம் மீதான நம்​பிக்​கையை உடைக்க காங்​கிரஸ் கட்சி முயற்​சிப்​ப​தாக ஓய்​வு​பெற்ற நீதிப​தி​கள், உயர் அதி​காரி​கள் உள்​ளிட்ட 272 முக்​கிய பிர​முகர்​கள் குற்றம்சாட்டி உள்​ளனர்.

    ஓய்​வு​பெற்ற 16 நீதிப​தி​கள், 123 அரசு உயர் அதி​காரி​கள், 133 ராணுவ உயர் அதி​காரி​கள் உள்​ளிட்ட 272 முக்​கிய பிர​முகர்​கள் ‘தேசிய அரசி​யல் சாசன அமைப்​பு​கள் மீதான தாக்​குதல்’ என்ற தலைப்​பில் திறந்த மடல் எழுதி உள்​ளனர்.

    அதில் கூறி​யிருப்​ப​தாவது: சில அரசி​யல் தலை​வர்​கள், நேர்​மை​யான மாற்று கொள்​கைகளை முன்​வைப்​ப​தற்கு பதில், ஆதா​ரமற்ற குற்​றச்​சாட்​டு​களை முன்​வைத்து அரசி​யல் நாடகம் நடத்​துகிறார்​கள். அவர்​கள் இந்​திய பாது​காப்​புப் படை​யினரின் வீரத்​தை​யும் சாதனை​களை​யும் சந்​தேகிக்​கின்​றனர்.

    நீதித் துறை​யின் செயல்​ பாட்​டை​யும் சந்​தேகிக்​கின்​றனர். நாடாளு​மன்​றத்​தை​யும் அதன் அதி​காரி​களை​யும் குறை கூறுகின்​றனர். இப்​போது அதேமுறை​யில் இந்​திய தேர்​தல் ஆணை​யத்​தின் நேர்மை கண்ணி​யத்​தின் மீது குறை கூறுகிறார்​கள்.

    குறிப்​பாக, வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணி (எஸ்ஐஆர்) என்ற பெயரில் தேர்​தல் ஆணை​யம் தொடர்ந்து வாக்குகளை திருடு​வ​தாக காங்​கிரஸ் மூத்த தலை​வர் ராகுல் காந்தி குற்​றம்​சாட்டி வரு​கிறார். தேர்​தல் ஆணை​யத்​துக்கு எதிராக 100% ஆதா​ரம் இருக்​கிறது என்​றும் ஹைட்​ரஜன் குண்டு இருக்​கிறது என்​றும் அவர் தெரி​வித்​தார். ஆனால், அதற்கு உரிய ஆதா​ரங்​களை அவர் வழங்​க​வில்​லை.

    காங்​கிரஸ் கட்​சி​யின் பிற தலை​வர்​கள், பிற எதிர்க்​கட்​சித் தலைவர்​கள், சில தன்​னார்வு தொண்டு நிறு​வனங்​கள் உள்ளிட்டவை​யும் இதே மாதிரி​யான குற்​றச்​சாட்​டு​களை முன்வைக்​கின்​றன. ஆனால் இவை அனைத்​தும் அடிப்​படை ஆதாரமற்ற குற்​றச்​சாட்​டு​கள் என ஆய்​வில் தெரிய​வந்​துள்​ளது.

    தேர்​தல் ஆணை​யம் எஸ்​ஐஆர் நடை​முறையை வெளிப்​படை​யாக தெரி​வித்​துள்​ளது. இதன்​மூலம் நீதி​மன்ற உத்​தர​வின்​படி இந்த பணி நடை​பெறு​வது தெரி​கிறது. தகு​தி​யற்ற பெயர்​கள் பட்டியலில் இருந்து நீக்​கப்​பட்​டு, தகு​தி​யுடைய வாக்​காளர்​கள் சேர்க்​கப்​பட்​டுள்​ளனர்.

    தொடர்ந்து தேர்​தலில் தோல்வி அடை​யும் அரசி​யல் கட்​சிகள் விரக்​தி​யடைந்து இது​போன்ற குற்​றச்​சாட்​டு​களை கூறி வருகின்றன. தேர்​தல் ஆணை​யம் தனது வெளிப்​படைத் ​தன்மையை தொடர வேண்​டும். அதே​நேரம், அரசி​யல் சாசன அமைப்​பு​களின் செயல்​முறையை அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் மதிக்க வேண்​டும். ஆதா​ரமற்ற குற்​றச்​சாட்​டு​களை முன்​வைக்​கக் கூடாது. ஜனநாயக தீர்ப்பை ஏற்​க வேண்​டும்​. இவ்வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleயாருக்கு அதிகாரம்? – கோஷ்டி அரசியலில் கொடிகட்டிப் பறக்கும் தவெக
    Next Article ஜி 20 உச்சி மாநாடு: தெ.ஆப்., புறப்பட்டார் பிரதமர் மோடி!
    Editor TN Talks

    Related Posts

    “இனத்தையும், பண்பாட்டையும் சீரழிக்கும் கலைத்துறை…”- கி.வீரமணி கவலை

    July 5, 2026

    வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவது சரியல்ல;  அன்புமணிக்கு, அமைச்சர் செங்கோட்டையன் பதில்

    July 5, 2026

    தீயசக்தி திமுகவால் ஏற்பட்ட பேரிடர் விலகி, தமிழக மக்களுக்குப் பெருமகிழ்ச்சி ஏற்பட்டுள்ள காலமிது –  உதயநிதிக்கு தவெக பதில்

    July 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கடும் வெள்ளம்!. சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை!

    “இனத்தையும், பண்பாட்டையும் சீரழிக்கும் கலைத்துறை…”- கி.வீரமணி கவலை

    வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவது சரியல்ல;  அன்புமணிக்கு, அமைச்சர் செங்கோட்டையன் பதில்

    மீண்டும் கேப்டன் பதவியில் பாபர் ஆசம்! பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் அதிரடி முடிவு!

    டெல்லியில் விமானப் போக்குவரத்து பாதிப்பு!. கனமழையால் திருப்பிவிடப்பட்ட 15 விமானங்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.