Close Menu
    What's Hot

    இனி லேட்டா வரக் கூடாது!. தலைமைச் செயலக ஊழியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!. 

    ஆப்கானிஸ்தான் டெஸ்ட் தொடர்!. ஜடேஜா, பண்ட் நீக்கம்; புதுமுகங்களுக்கு வாய்ப்பு!

    இபிஎஸ்ஸின் பிடிவாதத்தால் அதிமுகவுக்கு படுதோல்வி: சி.வி.சண்முகம் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»மனம் திறக்கும் செங்கோட்டையன் என்ன சொல்ல போகிறார்? – பரபரப்பில் அரசியல் களம்
    அரசியல்

    மனம் திறக்கும் செங்கோட்டையன் என்ன சொல்ல போகிறார்? – பரபரப்பில் அரசியல் களம்

    Editor TN TalksBy Editor TN TalksSeptember 5, 2025Updated:September 5, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    sengottaiyan
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    Sengottaiyan: இன்று மனம் திறந்து பேசப்போவதாக அதிமுக முன்னால் அமைச்சர் செங்கோட்டையன் பேசி இருப்பதால், அவர் என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த சூழலில் கடந்த 1ம் தேதி கோபிச்செட்டிபாளையத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய செங்கோட்டையன் இன்று மனம் திறந்து பேச உள்ளதாக அறிவித்தார்.

    இதனால் எடப்பாடியுடன் கருத்து மோதலில் இருந்த செங்கோட்டையன் அவருக்கு எதிராக ஏதாவது போர்க்கொடி தூக்குவாரா என்ற கேள்வி எழுந்தது. இதற்கிடையே, செங்கோட்டையுடன் பேச்சுவார்த்தை நடத்த குள்ளம்பாளையத்தில் உள்ள அவரது வீட்டிற்கு முன்னாள் அமைச்சரும், ஈரோடு மாவட்ட செயலாளருமான கே.வி.ராமலிங்கம் சென்றிருந்தார். அப்போது அரைமணி நேரம் பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது.

    இந்த சூழலில் இன்று காலை 9.15 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கும் செங்கோட்டையன், கட்சி தலைமையில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி மீதான அதிருப்தியை வெளிப்படுத்துவாரா? கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைப்பது குறித்து மனம் திறந்து பேச போகிறாரா? பாஜக கூட்டணியில் அதிமுக இணைந்தது குறித்து பேசுவாரா? அதிமுகவில் இருந்து விலக போவதாக அறிவிப்பாரா? புதிய கட்சியில் கூட்டணி அமைப்பது குறித்து பேசுவாரா? என்ற பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

    ஏற்கெனவே எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்த செங்கோட்டையன் இன்று மனம் திறந்து பேச உள்ளதால் அவரது வீட்டிற்கு ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் படையெடுப்பார்கள் என கூறப்படுகிறது.

    2025 political decisions ADMK Edappadi Palaniswami Sengottaiyan sengottaiyan pressmeet
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் உருவப்படத்தை திறந்து வைத்த ஸ்டாலின்
    Next Article ”பெரியாருக்கு என் கையால் உணவு பரிமாறினேன்” – பெருமை பொங்க பேசிய ஸ்டாலின்
    Editor TN Talks

    Related Posts

    இபிஎஸ்ஸின் பிடிவாதத்தால் அதிமுகவுக்கு படுதோல்வி: சி.வி.சண்முகம் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!

    May 19, 2026

    ராஜீவ்காந்தி உருவப்படத்துடன் வாகனப் பேரணி – காங்கிரசாருக்கு கு.செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

    May 19, 2026

    எடப்பாடி உருக்கம்… அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்ன?

    May 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இனி லேட்டா வரக் கூடாது!. தலைமைச் செயலக ஊழியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!. 

    ஆப்கானிஸ்தான் டெஸ்ட் தொடர்!. ஜடேஜா, பண்ட் நீக்கம்; புதுமுகங்களுக்கு வாய்ப்பு!

    இபிஎஸ்ஸின் பிடிவாதத்தால் அதிமுகவுக்கு படுதோல்வி: சி.வி.சண்முகம் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!

    தோல்விகளை மக்கள் மீது சுமத்துவதே மோடி அரசின் வேலை!. கார்கே கடும் கண்டனம்!.

    நெல் கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகர்கள்; கூட்டுறவு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    Trending Posts

    “வெற்றி, தோல்வி சகஜம்… ஒன்றிணைந்து நில்லுங்கள்!. அதிமுக நிர்வாகிகளுக்கு இபிஎஸ் அட்வைஸ்!

    May 19, 2026

    இசைஞானி இளையராஜா 1540 – கைகோர்க்கும் கார்த்திக் சுப்புராஜ்

    May 19, 2026

    எடப்பாடி உருக்கம்… அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்ன?

    May 19, 2026

    சென்னையில் பரபரப்பு!. 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு!. 

    May 19, 2026

    பொது இடங்களில் பிடிபடும் தெருநாய்களை மீண்டும் அங்கேயே விடக்கூடாது!. உச்சநீதிமன்றம் அதிரடி

    May 19, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.