Close Menu
    What's Hot

    கலைஞரின் 103வது பிறந்தநாள்: புத்தெழுச்சி நாள் விழா!

    சென்னையில் படப்பிடிப்பு தளத்தில் சிலிண்டர் வெடித்து விபத்து; ஒருவர் பலி!

    நயன்தாராவை ஓவர்டேக் செய்த ராஷ்மிகா மந்தனா..! ஒரே படத்திற்கு ரூ.15கோடியா?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»ராமேசுவரம் அருகே பாம்பனில் மீனவர் வலையில் சிக்கிய 6 அடி ராட்சத கத்தி மீன்
    தமிழ்நாடு

    ராமேசுவரம் அருகே பாம்பனில் மீனவர் வலையில் சிக்கிய 6 அடி ராட்சத கத்தி மீன்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 22, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    fish
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பாம்​பன் மன்​னார் வளை​குடா பகு​தி​யில் நேற்று விசைப்​படகு மீனவர் வலை​யில் 6 அடி நீளராட்சத கத்தி மீன் சிக்கியது. ராமேசுவரம் அருகே பாம்​பன் மன்​னார் வளை​குடா பகு​தி​யில் மீன்​பிடித்த பாம்​பன் அருளானந்​தம் என்ற மீனவரின் வலை​யில் 6 அடி நீள​மும், 25 கிலோ எடை​யும் கொண்ட ராட்சத கத்தி மீன் ஒன்று சிக்கியது.

    இந்த மீன் கிலோ ரூ.250 வீதம் ரூ.6,250-க்கு விலை​போனது. இதுகுறித்து பாம்​பன் மீனவர்​கள் கூறிய​தாவது: கடல்​வாழ் உயி​ரினங்​களில் மிக வேக​மாக நீந்​தக் கூடியவை இந்த கத்தி மீன்​கள். மணிக்கு சராசரி​யாக 100 கி.மீ. வரை​யிலும் நீந்​தும் திறன் கொண்​ட​வை.

    மயி​லின் தோகை போன்று இந்த மீனின் துடுப்​பு​கள் இருப்​ப​தால், பாம்​பன் மீனவர்​கள் இதை மயில் மீன் என்​றும் அழைக்​கின்​றனர். இந்​தி​யப் பெருங்​கடலில் கூட்​டம் கூட்​ட​மாகக் காணப்​படும் கத்தி மீன்​கள், மன்​னார் வளை​கு​டாப் பகு​திக்கு இனப்​பெருக்​கத்​துக்​காக வந்​திருக்​கலாம்.

    இந்த மீனின் தாடை வாள் போன்று இருப்​ப​தால், அதைப் பயன்​படுத்தி மற்ற மீன்​களை தனி​யாகவே வேட்​டை​யாடும். கடலின் மேற்​பரப்​பில் தாவி தாவி நீந்​தும்​போது, படகில் உள்ள மீனவர்​களை தனது தாடை​யால் தாக்கி ஆழமான காயங்​களை ஏற்​படுத்தி விடு​வதும் உண்​டு.

     ஒரு கத்தி மீன் தனது வாழ்​நாளில் சராசரி​யாக 2 லட்​சம் கிலோ மீட்​டர் தொலைவு வரை​யிலும் நீந்​தி, வெவ்​வேறு கடல் பகு​திக்கு இடமாறிக்​கொண்டே இருக்​கும். இதனால், இதன் இருப்​பிடத்​தைக் கண்​டு​பிடித்து இதைப் பிடிக்க முடி​யாது. இவ்​வாறு அவர்​கள் கூறினர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“மீனவர் நலனுக்கான கட்சி, அமைப்புகளில் சேர உள்ளேன்” – காளியம்மாள் தகவல்
    Next Article ஹரிஷ் கல்யாணின் ‘தாஷமக்கான்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
    Editor TN Talks

    Related Posts

    கலைஞரின் 103வது பிறந்தநாள்: புத்தெழுச்சி நாள் விழா!

    June 3, 2026

    சென்னையில் படப்பிடிப்பு தளத்தில் சிலிண்டர் வெடித்து விபத்து; ஒருவர் பலி!

    June 3, 2026

    திருவண்ணாமலை : ஊசியால் மருந்து கலக்கும் தூய்மை பணியாளர்..! அரசு மருத்துவமனையில் நடக்கும் அவலம்..!

    June 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கலைஞரின் 103வது பிறந்தநாள்: புத்தெழுச்சி நாள் விழா!

    சென்னையில் படப்பிடிப்பு தளத்தில் சிலிண்டர் வெடித்து விபத்து; ஒருவர் பலி!

    நயன்தாராவை ஓவர்டேக் செய்த ராஷ்மிகா மந்தனா..! ஒரே படத்திற்கு ரூ.15கோடியா?

    திருவண்ணாமலை : ஊசியால் மருந்து கலக்கும் தூய்மை பணியாளர்..! அரசு மருத்துவமனையில் நடக்கும் அவலம்..!

    மது பார் விவகாரம்: கார் மோதிய சம்பவத்தில் மேலும் சிறுமி பலி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026

    குடியரசுத் தலைவருடன் தென்னாப்பிரிக்க துணை அதிபர் சந்திப்பு

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.