Close Menu
    What's Hot

    மீண்டும் ஜீரோவில் இருந்து தொடங்கு!. ஜெமிமாவிற்கு சச்சின் கொடுத்த அட்வைஸ்!

    44 வயதில் அதிரடி கம்பேக்!. செரீனா வில்லியம்ஸ் அசத்தல் வெற்றி! விம்பிள்டனில் விளையாடுவாரா?

    பிரதமர் மோடியின் 12 வருட சிறப்பான ஆட்சி..!! மணக்குள விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடு..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»கிண்டியில் ரூ.417.07 கோடியில் உயர்சிறப்பு மருத்துவமனை!. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!.
    தமிழ்நாடு

    கிண்டியில் ரூ.417.07 கோடியில் உயர்சிறப்பு மருத்துவமனை!. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!.

    Editor web3By Editor web3January 27, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    cm stalin hospital
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னை கிண்டியில் 750 படுக்கைகளுடன் கூடிய குழந்தைகளுக்கான உயர்சிறப்பு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலைய கட்டடத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

    சென்னை கிண்டி கிங் நிலைய வளாகத்தில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழம் சார்பாக 6.50 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 417.07 கோடி மதிப்பீட்டில் 750 படுக்கைகளுடன் கூடிய குழந்தைகளுக்கான உயர்சிறப்பு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையக் கட்டடத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

    இந்நிகழ்வில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச்செயலாளர் முருகானந்தம், அமைச்சர் மா.சுப்பிரமணியன், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஸ் குமார் மற்றும்
    தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் நாராயணன்,
    மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    குழந்தைகளுக்கான உயர் சிறப்பு மருத்துவமனையில் 7 தளங்களாக கட்டப்படும் குழந்தைகளுக்கான உயர் சிறப்பு மருத்துவமனையில் குழந்தைகளுக்கான பொது மருத்துவம், தீவிர சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு, குழந்தை எலும்பியல் துறை, எண்டோஸ்கோபி பிரிவு, நரம்பியல் துறை, இருதவியல் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு, நுரையீரல் பிரிவு, சிறுநீரகவியல் மற்றும் சிறுநீரக அறுவை சிகிச்சை, குழந்தைகளுக்கான மருத்துவ தீக்காயம் மற்றும் புனரமைப்புப் பிரிவு, இரைப்பைக் குடல் பிரிவு, இருதய மார்பக அறுவை சிகிச்சை, உள்ளிட்ட 19 சிகிச்சை பிரிவுகள் மருத்துவமனையில் அமைய உள்ளது.

    தமிழகத்தில் இருந்து குழந்தைகளுக்கான சிகிச்சைக்கு வருபவர்கள் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு வர வேண்டும், எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் மருத்துவ பயனாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதன் காரணமாக அதற்கு இணையாக சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட கிண்டியில் சுமார் 750 படுக்கைகளுடன் கூடிய குழந்தைகளுக்கான உயர் சிறப்பு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலைய கட்டடம் அமைக்கப்பட உள்ளது.

    குழந்தைகளுக்கான மருத்துவமனை தலைநகர் சென்னையில் எழும்பூரில் மட்டுமே இருந்து வந்த நிலையில், தற்போது கிண்டியில் மற்றொரு குழந்தைகளுக்கான உயர் சிறப்பு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைய உள்ளதால் தென்மாவட்டம் மற்றும் வட மாவட்டத்திலிருந்து வரும் மருத்துவ பயனாளர்கள் சென்னை கிண்டியில் சிகிச்சை பெறும் வகையில் குழந்தைகளுக்கான உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட உள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநாளை தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடர்!. எதிர்க்கட்சிகளுக்கு ராஜ்நாத் சிங் முக்கிய கோரிக்கை!.
    Next Article நாளை முதல் ஆதார் விதிகளில் மாற்றம்!. என்னென்ன தெரியுமா?
    Editor web3
    • Website

    Related Posts

    தமிழ் சினிமாவை வெட்டவெளிகளில் சிறகடிக்க வைத்தவர் இயக்குநர் இமயம் – தமுஎகச அஞ்சலி

    June 10, 2026

    பாரதிராஜா மறைவு; டீசர் வெளியீட்டை தள்ளி வைத்த விஷால்

    June 10, 2026

    மயிலை படைத்தவர், குயிலை அழைத்தவர், சிவப்பு ரோஜாக்களை விதைத்தவர் – பாரதிராஜா மறைவுக்கு, டி.ராஜேந்தர் இரங்கல்!

    June 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மீண்டும் ஜீரோவில் இருந்து தொடங்கு!. ஜெமிமாவிற்கு சச்சின் கொடுத்த அட்வைஸ்!

    44 வயதில் அதிரடி கம்பேக்!. செரீனா வில்லியம்ஸ் அசத்தல் வெற்றி! விம்பிள்டனில் விளையாடுவாரா?

    பிரதமர் மோடியின் 12 வருட சிறப்பான ஆட்சி..!! மணக்குள விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடு..!!

    வாய் மூடிப் பேசினால் ரெட் கார்டு!. ஃபீஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் புது ரூல்ஸ்!

    பிரதமர் மோடியின் சாதனை..!! தாழ்வு மனப்பான்மையில் இருந்து விடுபட்ட தேசம்..!! அமித்ஷா புகழாரம்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.