Close Menu
    What's Hot

    திருவள்ளூர் அருகே சோகம் : தொழிற்சாலையில் வாயுக் கசிவு… 7   பேர் பலி!

    நகராட்சி பெயரில் போலி ரசீது; கோவில்பட்டியில் இப்படியும் ஒரு வசூல்

    கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல் ; பேராசிரியரைக்  கைது செய்த சிங்கப் பெண்படை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»அதிமுக எம்எல்ஏவுக்கு நன்றி போஸ்டர் ஒட்டிய காங்கிரஸ் கவுன்சிலர்
    தமிழ்நாடு

    அதிமுக எம்எல்ஏவுக்கு நன்றி போஸ்டர் ஒட்டிய காங்கிரஸ் கவுன்சிலர்

    Editor TN TalksBy Editor TN TalksJuly 16, 2025Updated:July 16, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    con1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோவையில் அங்கன்வாடி மையம் கட்டி கொடுத்த கிணத்துகடவு சட்டமன்ற உறுப்பினர் செ. தாமோதரனுக்கு காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர் சரளா வசந்த் போஸ்ட்டர் ஒட்டி நன்றி தெரிவித்ததால் பரபரப்பு.

    கோவை கிணத்துகடவு சட்டமன்ற தொகுதிக்குடட்ட கோணவாய்க்கால் பாளையம் பகுதியில் பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக அதிமுக அமைப்பு செயலாளரும், கிணத்துகடவு சட்டமன்ற உறுப்பினருமான செ.தாமோதரன் தனது சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து நிதி ஒதுக்கி புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டி, குழந்தைகளின் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தார்.

    இதனை பாராட்டி காங்கிரஸ் கட்சியின் 85 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சரளா வசந்து கோவையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினரான செ தாமோதரனுக்கு நன்றி தெரிவித்து மாவட்டம் முழுவதும் போஸ்டர் ஒட்டி வருகிறார்.

    திமுக கூட்டணியில் இடம்பெற்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் ஒருவர் அதிமுக எம்எல்ஏவுக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டிய சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமயிலாடுதுறையில் புதிய உறுப்பினர்களை சேர்த்த மு.க.ஸ்டாலின்
    Next Article இல்லாத குறளைக் குறிப்பிட்டு விருதா?.. ஆளுநருக்கு செல்வபெருந்தகை கண்டனம்..
    Editor TN Talks

    Related Posts

    திருவள்ளூர் அருகே சோகம் : தொழிற்சாலையில் வாயுக் கசிவு… 7   பேர் பலி!

    June 21, 2026

    நகராட்சி பெயரில் போலி ரசீது; கோவில்பட்டியில் இப்படியும் ஒரு வசூல்

    June 21, 2026

    கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல் ; பேராசிரியரைக்  கைது செய்த சிங்கப் பெண்படை

    June 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திருவள்ளூர் அருகே சோகம் : தொழிற்சாலையில் வாயுக் கசிவு… 7   பேர் பலி!

    நகராட்சி பெயரில் போலி ரசீது; கோவில்பட்டியில் இப்படியும் ஒரு வசூல்

    கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல் ; பேராசிரியரைக்  கைது செய்த சிங்கப் பெண்படை

    ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடியது ஈரான்!

    மேகதாது விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டவேண்டும் – திருமாவளவன் வலியுறுத்தல்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.