Close Menu
    What's Hot

    ஃ பாஸ்ட் டிராக் நீதிமன்றங்கள் கண் துடைப்பா? – பிரதமர் மோடிக்கு சமூக ஆர்வலர் தீபிகா நாராயண் பர்த்வாஜ் கேள்வி!

    போராடும் இளைஞர்களை கிண்டலடித்த விவகாரம்.. பெண் அதிரடிப்படை அதிகாரி மீது விமர்சன அலை..!!

    நீட் வினாத்தாள் கசிவு வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்க முடிவு!. பிரதமர் மோடி அறிவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»கோயில் நிலம் ஆக்கிரமிப்பு… திமுக பிரமுகர் மீது குற்றச்சாட்டு…
    தமிழ்நாடு

    கோயில் நிலம் ஆக்கிரமிப்பு… திமுக பிரமுகர் மீது குற்றச்சாட்டு…

    Editor TN TalksBy Editor TN TalksMay 24, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    26 4
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டி கிராமம், பூதமரத்துப்பட்டி பகுதியில் 100 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான காளியம்மன், மாரியம்மன், பகவதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் திருவிழா கடந்த 20ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. மேலும் திருவிழாவின் முக்கிய நிகழ்வான வள்ளி திருமணம் என்னும் பூரண நாடகம் கோயில் முன்பாக அமைந்துள்ள சிங்கார கலையரங்கில் நடைபெறும்.

    ஆனால் தற்போது திமுக கிளைச் செயலாளர் குணசேகரனின் குடும்பத்தைச் சேர்ந்த 5 நபர்கள் சேர்த்து தனியாக டிரஸ்ட் ஒன்றை இரண்டு வருடத்திற்கு முன்பு உருவாக்கி தற்போது கோயில் பெயரில் உள்ள சொத்துக்களை அபகரிக்கும் நோக்கில் கோயில் நாடகம் மேடை அமைக்கும் இடத்தை தங்களது இடம் என கூறி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

    25 4 இதுகுறித்து இந்து அறநிலையத்துறையிடம் புகார் அளித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. தற்போது திருவிழாவிற்கு இரண்டு நாட்களே உள்ள நிலையில் 5 பேர் இணைந்து பிரச்சனை செய்து வருவதாகக் கூறி 50க்கு மேற்பட்ட பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தை முற்றுகையிட்டு காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇணையத்தை கலக்கும் கூலி மேக்கிங் வீடியோ…
    Next Article சுப்மன் கில் தலைமையில் இளம் படை.. இங்கிலாந்து டெஸ்டில் களம்…
    Editor TN Talks

    Related Posts

    எம்ஜிஆரின் சாதனைக்கு அடுத்ததாக.. விஜய் பெயரில் உருவாகும் புதிய வரலாறு!

    July 23, 2026

    நீட் தேர்வை ஒழிக்க வேண்டிய நேரம் இது!. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்!

    July 23, 2026

    முதல்வர் விஜய்யின் ‘ஜன நாயகன்’ ரிலீஸ்!. தியேட்டரில் செல்ஃபி எடுத்து VIBE செய்த அமைச்சர்கள்!

    July 23, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஃ பாஸ்ட் டிராக் நீதிமன்றங்கள் கண் துடைப்பா? – பிரதமர் மோடிக்கு சமூக ஆர்வலர் தீபிகா நாராயண் பர்த்வாஜ் கேள்வி!

    போராடும் இளைஞர்களை கிண்டலடித்த விவகாரம்.. பெண் அதிரடிப்படை அதிகாரி மீது விமர்சன அலை..!!

    நீட் வினாத்தாள் கசிவு வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்க முடிவு!. பிரதமர் மோடி அறிவிப்பு!

    எம்ஜிஆரின் சாதனைக்கு அடுத்ததாக.. விஜய் பெயரில் உருவாகும் புதிய வரலாறு!

    நீட் தேர்வை ஒழிக்க வேண்டிய நேரம் இது!. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.