விவசாய பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு தனி வரி விதிக்க மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நிலத்தடி நீர் வீணாவதையும்,தவறாகபயன்படுத்துவதையும் குறைக்க, மத்திய அரசு விவசாய நோக்கங்களுக்காக நீர் பயன்பாட்டிற்கு வரி விதிக்க திட்டமிட்டுள்ளது.

மாநில அரசுகளுடன் இணைந்து, மத்திய அரசு விரைவில் பல்வேறு மாநிலங்களில் 22 முன்னோடித் திட்டங்களைத் தொடங்கவுள்ளது.

இந்த முயற்சியின் கீழ், விவசாயிகள் போதுமான தண்ணீரைப் பெறுவார்கள், மேலும் அதன் பயன்பாட்டின் அடிப்படையில் வரி விதிக்கப்படும்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version