Close Menu
    What's Hot

    இனி லேட்டா வரக் கூடாது!. தலைமைச் செயலக ஊழியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!. 

    ஆப்கானிஸ்தான் டெஸ்ட் தொடர்!. ஜடேஜா, பண்ட் நீக்கம்; புதுமுகங்களுக்கு வாய்ப்பு!

    இபிஎஸ்ஸின் பிடிவாதத்தால் அதிமுகவுக்கு படுதோல்வி: சி.வி.சண்முகம் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»8% ஓட்டு வைத்துள்ள திமுக எப்படி தலைமையேற்க முடியும்?. காங்கிரஸை இழிவாக பேசுவது நல்லதல்ல!. மாணிக்கம் தாகூர் தாக்கு!.
    தமிழ்நாடு

    8% ஓட்டு வைத்துள்ள திமுக எப்படி தலைமையேற்க முடியும்?. காங்கிரஸை இழிவாக பேசுவது நல்லதல்ல!. மாணிக்கம் தாகூர் தாக்கு!.

    Editor web3By Editor web3February 6, 2026Updated:February 6, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    manickam tagore
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திமுக கூட்டணி அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி சில காலமாக ஆட்சியில் பங்கு என்று கோரிக்கையை தொடர்ந்து முன்வைத்து வருவதோடு அதிக அளவிலான சீட்டுகளை வருகிற சட்டமன்ற தேர்தலில் வழங்க வேண்டும் என்றும் கூட்டணி தலைமையிடம் அழுத்தம் கொடுத்து வருவதாக சொல்லப்படுகிறது. இதனால் தமிழகத்தின் இந்தியா கூட்டணியில் பூசல் பூதகரமாகியுள்ளதாக தெரிகிறது.

    சில தினங்களுக்கு முன்பு திமுகவின் முக்கிய உறுப்பினரான கனிமொழியும் காங்கிரஸ் தேசிய தலைவரான ராகுல் காந்தியும் சந்தித்து பேசியதாக தகவல் வெளியானது. அதில் கூட்டணியில் இருந்து விலகுவது குறித்து பேச்சுக்கே இடமில்லை என காங்கிரஸ் தேசிய தலைமை தெளிவாக கூறியதாகவும் மேலும் 30 தொகுதிகளை இம்முறை காங்கிரசுக்கு வழங்க திமுக உறுதி அளித்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

    அதுமட்டுமின்றி காங்கிரஸ் தேசிய தலைமை நடத்திய கூட்டத்தில் கூட்டணி குறித்த விவகாரங்களை பொதுவெளியில் பேச வேண்டாம் எனவும் காங்கிரஸ் எம்பிக்களுக்கு வலியுறுத்தியதாக செல்வப் பெருந்தகை பேட்டியில் குறிப்பிட்டு இருந்தார். இதனால் இந்த பிரச்சனை ஓரளவுக்கு அடங்கியதாக சொல்லப்பட்டது.

    தமிழகத்தில் இந்தியா கூட்டணிக்கு திமுக தலைமை வகித்து வந்த போதிலும் புதுச்சேரியில் காங்கிரஸ்தான் தலைமை வகித்து வந்துள்ளது. ஆனால் தற்போது நடந்து வரும் இருதரப்பு பூசல் காரணமாக யார் புதுச்சேரியில் கூட்டணிக்கு தலைமை வகிக்கப் போகிறார்கள் என்று கேள்விகள் தொடர்ந்து எழுந்து வந்தது. இந்த சூழலில் தமிழகத்தை போலவே திருச்சியிலும் திமுக ஆட்சியை நிறுவுவோம் என திமுகவின் மாநில தேர்தல் பொறுப்பாளரான ஜெகத்ரட்சகன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்த சூழலில் காங்கிரசை தவிர்த்து விட்டு இந்தியா கூட்டணியுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை திமுக தலைமை தொடங்கியதாகவும் தமிழகத்தை போலவே புதுச்சேரியிலும் இந்தியா கூட்டணிக்கு திமுகதான் தலைமை மதிக்க வேண்டும் எனவும் கூட்டணி கட்சிகள் விரும்புவதாகவும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இந்த சம்பவம் தான் காங்கிரஸிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    https://x.com/manickamtagore/status/2019635561338945812

    இதுதொடர்பாக, காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தனது X பக்கத்தில் புதுச்சேரியில் திமுகவிற்கு 8% ஓட்டுகள் மட்டுமே உள்ளதாகவும், காங்கிரசுக்கு 26 சதவீதம் ஓட்டுகள் உள்ளதாகவும் குறிப்பிட்டு எட்டு சதவீதம் ஓட்டு வைத்துள்ள கட்சி தலைமை தாங்குமா இல்லை 26 சதவீதம் ஓட்டு உள்ள கட்சி தலைமை தாங்குமா? என கேள்வி எழுப்பி உள்ளார்.
    மேலும் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியை ஏன் இழிவாக பேச வேண்டும் என குறிப்பிட்டு இருந்த அவர் இந்த நடைமுறையை தொடர்வது நல்லது அல்ல எச்சரிக்கையாக தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபலகட்சிகள் கூட்டணிக்கு அழைக்கிறார்கள்..! உரிய நேரத்தில் கூட்டணி குறித்து அறிவிப்பேன்…!
    Next Article 19 மணி நேரம் 13 நிமிடங்களை வீணடித்த எதிர்க்கட்சிகள்!. மக்களவை பிப். 9ம் தேதி வரை ஒத்திவைப்பு!.
    Editor web3
    • Website

    Related Posts

    இனி லேட்டா வரக் கூடாது!. தலைமைச் செயலக ஊழியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!. 

    May 19, 2026

    இபிஎஸ்ஸின் பிடிவாதத்தால் அதிமுகவுக்கு படுதோல்வி: சி.வி.சண்முகம் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!

    May 19, 2026

    நெல் கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகர்கள்; கூட்டுறவு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    May 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இனி லேட்டா வரக் கூடாது!. தலைமைச் செயலக ஊழியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!. 

    ஆப்கானிஸ்தான் டெஸ்ட் தொடர்!. ஜடேஜா, பண்ட் நீக்கம்; புதுமுகங்களுக்கு வாய்ப்பு!

    இபிஎஸ்ஸின் பிடிவாதத்தால் அதிமுகவுக்கு படுதோல்வி: சி.வி.சண்முகம் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!

    தோல்விகளை மக்கள் மீது சுமத்துவதே மோடி அரசின் வேலை!. கார்கே கடும் கண்டனம்!.

    நெல் கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகர்கள்; கூட்டுறவு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    Trending Posts

    “வெற்றி, தோல்வி சகஜம்… ஒன்றிணைந்து நில்லுங்கள்!. அதிமுக நிர்வாகிகளுக்கு இபிஎஸ் அட்வைஸ்!

    May 19, 2026

    இசைஞானி இளையராஜா 1540 – கைகோர்க்கும் கார்த்திக் சுப்புராஜ்

    May 19, 2026

    எடப்பாடி உருக்கம்… அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்ன?

    May 19, 2026

    சென்னையில் பரபரப்பு!. 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு!. 

    May 19, 2026

    பொது இடங்களில் பிடிபடும் தெருநாய்களை மீண்டும் அங்கேயே விடக்கூடாது!. உச்சநீதிமன்றம் அதிரடி

    May 19, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.