Close Menu
    What's Hot

    தேர்தல் நேரத்தில் கோயில், பக்தி ! திருமா. மீது குஷ்பு தாக்கு

    விஜய் கட்சியை கிண்டலடித்த சரத்! தேர்தலுக்கு பிறகு தவெக இருக்குமா என கேள்வி

    சமூகவலைதளங்களை பயன்படுத்த சிறுவர்களுக்குத் தடை! மத்திய அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»கருப்பணசாமி கோவில் திருவிழா: ஆண்களுக்கான பிரமாண்ட கறி விருந்து!
    தமிழ்நாடு

    கருப்பணசாமி கோவில் திருவிழா: ஆண்களுக்கான பிரமாண்ட கறி விருந்து!

    Editor TN TalksBy Editor TN TalksMay 31, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG 20250531 WA0006
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே உள்ள தேத்தாம்பட்டி கிராமத்தில், கோட்டை கருப்பணசாமி கோவில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. 15 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கிய இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, ஆண்களுக்கு மட்டுமேயான பிரமாண்ட கறி விருந்து விடிய விடிய நடைபெற்றது.

     

    பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற இந்த மாபெரும் விருந்துக்காக, நேர்த்திக்கடனாகப் பெறப்பட்ட 500 ஆடுகள் பலியிடப்பட்டன. ராட்சச அடுப்புகளில், பிரம்மாண்ட பாத்திரங்களைப் பயன்படுத்தி இந்த 500 ஆடுகளின் கறி பிரசாதமாக சமைக்கப்பட்டது. கருப்பணசாமிக்கு படையலிடப்பட்ட பின்னர், அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான ஆண் பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் இந்தக் கறி விருந்து பிரசாதமாக விநியோகிக்கப்பட்டது.

     

    நத்தம், திண்டுக்கல், மதுரை என பல்வேறு ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான ஆண்கள் இந்த சிறப்புமிக்க விழாவில் பங்கேற்றனர். இத்திருவிழா, அப்பகுதி மக்களின் பாரம்பரியத்தையும், பக்தி உணர்வையும் பறைசாற்றும் வகையில் அமைந்தது.

    Dindigul Festival
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகோவை செயின் பறிப்பு: குற்றவாளி மீது பாய்ந்த குண்டர் சட்டம்!
    Next Article தமிழக அரசுத் துறைகளில் ஒரே நாளில் 8,144 பேர் ஓய்வு… நடப்பாண்டின் அதிகபட்ச எண்ணிக்கை!
    Editor TN Talks

    Related Posts

    சமூகவலைதளங்களை பயன்படுத்த சிறுவர்களுக்குத் தடை! மத்திய அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

    December 26, 2025

    சுனாமி நினைவு தினம்: கடலோர மாவட்டங்களில் கண்ணீர் அஞ்சலி

    December 26, 2025

    திமுக அரசின் சாதனைகளில் 5%- ஆவது அதிமுக ஆட்சியில் நடந்ததா?. முதல்வர் ஸ்டாலின் சேலஞ்ச்!

    December 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தேர்தல் நேரத்தில் கோயில், பக்தி ! திருமா. மீது குஷ்பு தாக்கு

    விஜய் கட்சியை கிண்டலடித்த சரத்! தேர்தலுக்கு பிறகு தவெக இருக்குமா என கேள்வி

    சமூகவலைதளங்களை பயன்படுத்த சிறுவர்களுக்குத் தடை! மத்திய அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

    பராசக்தி பட ரிலீஸுக்கு தடை விதிக்க முடியாது: ஐகோர்ட்

    தேமுதிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடா? ஜெயக்குமார் சொன்ன பதில் இதுதான்

    Trending Posts

    வரிவிதிப்பால் பாதிக்கப்பட்ட தொழில்களுக்கு தமிழகம் துணை நிற்கும்; முதல்வர் ஸ்டாலின்

    December 26, 2025

    தேமுதிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடா? ஜெயக்குமார் சொன்ன பதில் இதுதான்

    December 26, 2025

    சுனாமி நினைவு தினம்: கடலோர மாவட்டங்களில் கண்ணீர் அஞ்சலி

    December 26, 2025

    இந்தியாவிலேயே தமிழகம் தனிகாட்டு ராஜா: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

    December 26, 2025

    சமூகவலைதளங்களை பயன்படுத்த சிறுவர்களுக்குத் தடை! மத்திய அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

    December 26, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.