Close Menu
    What's Hot

    ”தவெக: மாற்றத்திற்கான தீர்ப்பும் கம்யூனிஸ்ட்டுகளின் துணிச்சலான முடிவும்”

    காற்றில் கரைந்த மருத்துவர் கனவு..!! நீட் தேர்வு தோல்வி பயம்… மாணவி தூக்கிட்டு தற்கொலை..!!

    ”அந்த வேகத்தை மேகதாதுவில் காட்டலாமே…?” – விஜய்க்கு வானதி கேள்வி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»“வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டம் தேவை”
    தமிழ்நாடு

    “வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டம் தேவை”

    Editor TN TalksBy Editor TN TalksAugust 9, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vlcsnap 2025 08 09 18h46m53s615
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டம், சேம நல நிதி உயர்வு, உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும். போலி வழக்கறிஞர்களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும், விரைவில் வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டம் அமல்படுத்தப்படும் தமிழ்நாடு பாண்டிச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் கூறியுள்ளார்.

    தேனி மாவட்டம் பெரியகுளத்தில் வழக்கறிஞர்கள் சங்க கூட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது.இந்தக் கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு பாண்டிச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் பங்கேற்றார்.

    இந்நிகழ்ச்சியில் 50 ஆண்டுகளுக்கும் மேல் வழக்கறிஞர்கள் பணியை மேற்கொண்ட 30க்கும் மேற்பட்ட மூத்த வழக்கறிஞர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.மேலும் இந்த கூட்டத்தில் மத்திய மாநில அரசுகள் ஐந்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    அதில் வழக்கறிஞர்களுக்கு மத்திய அரசு பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும், சேமநல நிதியை 10 லட்சத்தில் இருந்து உயர்த்தி தர வேண்டும், என மத்திய அரசிற்கும், தமிழக அரசு வழக்கறிஞர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், இளம் வழக்கறிஞர்கள் பயிற்சி மேற்கொள்ள தமிழகத்தில் இரண்டு இடங்களில் பயிற்று அரங்கம் உருவாக்க வேண்டும், உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றினர்.

    இந்த கூட்டத்தில் தேனி மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலிருந்தும் வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தபோது, தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் போலி வழக்கறிஞர்களை கண்டறிய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும், மிக விரைவில் இந்திய அளவில் வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டம் அமல்படுத்தப்படும் என தெரிவித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமூணாறில் முப்பரிமாண ரியாலிட்டி டோம் திரையரங்கம்
    Next Article சனீஸ்வரர் கோயிலில் குவிந்த பக்தர்கள்
    Editor TN Talks

    Related Posts

    ”தவெக: மாற்றத்திற்கான தீர்ப்பும் கம்யூனிஸ்ட்டுகளின் துணிச்சலான முடிவும்”

    June 19, 2026

    காற்றில் கரைந்த மருத்துவர் கனவு..!! நீட் தேர்வு தோல்வி பயம்… மாணவி தூக்கிட்டு தற்கொலை..!!

    June 19, 2026

    ”அந்த வேகத்தை மேகதாதுவில் காட்டலாமே…?” – விஜய்க்கு வானதி கேள்வி

    June 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ”தவெக: மாற்றத்திற்கான தீர்ப்பும் கம்யூனிஸ்ட்டுகளின் துணிச்சலான முடிவும்”

    காற்றில் கரைந்த மருத்துவர் கனவு..!! நீட் தேர்வு தோல்வி பயம்… மாணவி தூக்கிட்டு தற்கொலை..!!

    ”அந்த வேகத்தை மேகதாதுவில் காட்டலாமே…?” – விஜய்க்கு வானதி கேள்வி

    சாதித்த மாணவர்களுக்காக நேரில் வரப்போகும் முதல்வர் விஜய்..!! விரைவில் தவெக கல்வி விருது விழா..!!

    “மேகதாது தீர்மானத்திற்கெல்லாம் கர்நாடகா பணியாது” – துரைமுருகன் சொல்லும் மாற்று யோசனைகள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.