Close Menu
    What's Hot

    3-வது ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு 388 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இங்கிலாந்து

    கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற ஈரோடு மாணவர்கள்… கறி விருந்து கொடுத்த நடிகர் ஜீவா

    சென்னையில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து…  20 பேர் பாதுகாப்பாக மீட்பு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»தமிழ்நாடு முதலமைச்சர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி.. தடை கோரிய வழக்கு தள்ளுபடி..
    தமிழ்நாடு

    தமிழ்நாடு முதலமைச்சர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி.. தடை கோரிய வழக்கு தள்ளுபடி..

    Editor TN TalksBy Editor TN TalksJune 13, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    RajahSerfojiGovernment College
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரி மைதானத்தில் ஜூன் 16ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு தடை கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

    இதுதொடர்பாக தஞ்சையை சேர்ந்த சங்கர் தாக்கல் செய்த மனுவில், தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரி மைதானத்தில் ஜூன் 16ஆம் தேதி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. ஏற்கனவே 2017 ஆம் ஆண்டு எம் ஜி ஆர் நூற்றாண்டு விழா இங்கு நடைபெற்ற போது, அது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தேன்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அரசு விழாக்களின் போது விளையாட்டு மைதானத்திற்கும், மரங்களுக்கும் எவ்விதமான பாதிப்பையும் ஏற்படுத்தக் கூடாது என உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் 16ஆம் தேதி நடைபெற உள்ள விழாவிற்காக மைதானப் பகுதியில் சாலை அமைப்பது போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் மாணவர்களை பாதிக்கப்படுவர்.

    ஆகவே ஜூன் 16ஆம் தேதி நடைபெற உள்ள விழாவிற்கு தடை விதிப்பதோடு, விளையாட்டு நிகழ்வுகள் தவிர அரசின் வேறு கூட்டங்களை நடத்த அனுமதிக்க கூடாது என உத்தரவிடத் வேண்டும் என கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், அருள்முருகன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

    அரசு தரப்பில், ” 1.75 ஏக்கர் நிலத்தை மட்டுமே அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்காக பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 2 மரங்கள் அகற்றப்பட்ட நிலையில், 4 மரங்கள் நடப்பட்டுள்ளன” தெரிவிக்கப்பட்டது.

    இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “நலத்திட்ட விழாவும் பொதுநலன் சார்ந்ததே. கல்லூரியின் மைதானத்திற்கும், மரங்களுக்கு எவ்விதமான பாதிப்பு ஏற்படவில்லை என்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதேசதுரோக வழக்கில் வைகோ மீதான ஓராண்டு சிறைதண்டனை.. மேல்முறையீட்டு விசாரணை 27-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
    Next Article என் மூச்சுக்காற்று அடங்கும்வரை அன்புமணிக்கு தலைவர் பதவி கிடையாது – ராமதாஸ் திட்டவட்டம்
    Editor TN Talks

    Related Posts

    சென்னையில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து…  20 பேர் பாதுகாப்பாக மீட்பு

    July 19, 2026

    தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் செயலாளராக பட்டுக்கோட்டை பிரபாகர் தேர்வு

    July 19, 2026

    கடலூர்: விவசாயிகளிடம் லஞ்சம்… நெல் கொள்முதல் நிலைய எழுத்தர் பணியிடை நீக்கம் – அமைச்சர்  வெங்கடரமணன் அதிரடி!       

    July 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    3-வது ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு 388 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இங்கிலாந்து

    கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற ஈரோடு மாணவர்கள்… கறி விருந்து கொடுத்த நடிகர் ஜீவா

    சென்னையில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து…  20 பேர் பாதுகாப்பாக மீட்பு

    தேசிய விருது பெற்ற மம்மூட்டி, தனுஷ் கேக் வெட்டிக் கொண்டாட்டம் – ஓம் படப்பிடிப்பில் உற்சாகம்

    தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் செயலாளராக பட்டுக்கோட்டை பிரபாகர் தேர்வு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.