Close Menu
    What's Hot

    ஹார்முஸ் நீரிணையை தவிர்க்க ஐக்கிய அரபு அமீரகம் புதிய திட்டம்: கிழக்குக் கடற்கரையில் அமையும் புதிய துறைமுகம்!

    உலக கோப்பை களத்தில் சர்ச்சை..!! அர்ஜென்டினாவுக்கு எதிராக வெடித்த எதிர்ப்பு அலை..!! என்ன தெரியுமா..??

    செமிகான் 2.0, மொபைல் உற்பத்தி உட்பட ₹2.19 லட்சம் கோடி திட்டங்களுக்கு ஒப்புதல்! மத்திய அமைச்சரவை அதிரடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»மோடிக்கு தமிழ் மீது அக்கறை இல்லை!. தேர்தலுக்காகவே பறவைகள் போல வருகிறார்கள்!. கார்த்தி சிதம்பரம் சாடல்!.
    தமிழ்நாடு

    மோடிக்கு தமிழ் மீது அக்கறை இல்லை!. தேர்தலுக்காகவே பறவைகள் போல வருகிறார்கள்!. கார்த்தி சிதம்பரம் சாடல்!.

    Editor web3By Editor web3December 14, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    karthi chidambaram
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ் மீதும் தமிழ்நாடு மீதும் அக்கறை இல்லாத மோடியும், அமித்ஷாவும் தேர்தலுக்காகவே புலம்பெயரும் பறவைகள் போல வந்து செல்கிறார்கள் என்று கார்த்தி சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

    சட்டப்பேரவை தேர்தலையொட்டி ஓபிஎஸ், டிடிவி.தினகரனை கூட்டணியில் இணைக்க பாஜக முயற்சித்து வருகிறது. இதற்காக, அண்ணாமலை டெல்லியில் முகாமிட்டு, பாஜக தேசிய தலைவர்களுடன் ஆலோசித்து வருகிறார். மேலும், இது தொடர்பாக ஓபிஎஸ்ஸும் டெல்லியில் அமித் ஷாவுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பழனிசாமி தலைமை தாங்குவதால், கூட்டணி குறித்து பழனிசாமி தான் முடிவெடுப்பார் என 10-ம்தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதைத்தொடர்ந்து, நேற்று முன் தினம் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வீட்டுக்குச் சென்ற பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பழனிசாமியை சந்தித்துப் பேசினார். மேலும், தமிழகத்தில் பாஜக போட்டியிட விரும்பும் தொகுதிகள் குறித்து பழனிசாமியிடம் நயினார் நாகேந்திரன் ஆலோசித்ததாகவும் தெரிகிறது. இந்நிலையில், இன்று (டிச.14-ம் தேதி) நயினார் நாகேந்திரன் டெல்லி செல்கிறார். தொடர்ந்து, அமித் ஷா டிச.15-ம் தேதி தமிழகம் வருகிறார்.

    இதுகுறித்து புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம்,தமிழகத்தில் தேர்தல் வரும்போது, அமித் ஷா, மோடி உள்ளிட்டவர்கள் அடிக்கடி வரத்தான் செய்வார்கள். தமிழ் உணவு தான் பிடிக்கும் என்பார்கள். தமிழ் மொழி தான் பிடித்த மொழி என்பார்கள். தேர்தல் இல்லாத போது அவர்களுக்கு தமிழகத்தை பற்றி, எந்த கவனமும் இருக்காது. புலம் பெயரும் பறவைகளைப் போல, தேர்தல் சீசனுக்கு, தமிழகம் வந்து செல்பவர்கள் தான் அவர்கள் என்று விமர்சித்துள்ளார்

    amitshah karthi chidambaram tamilnadu visit
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவகுப்பறையில் மது அருந்திய பள்ளி மாணவிகள்… பாய்ந்தது நடவடிக்கை
    Next Article நல்லகண்ணுக்கு திடீர் மூச்சுத்திணறல்.. மருத்துவமனையில் அனுமதி
    Editor web3
    • Website

    Related Posts

    ஆம்ஸ்ட்ராங் வழக்கு: அடுத்த கட்ட நகர்வு ஆரம்பம்.. அப்பீல் மனுவை திரும்பப் பெற்ற தமிழக அரசு..!!

    July 15, 2026

    தூங்கும் தவெக அரசு! எப்போது விழித்துக்கொள்ள போகிறது.. மக்கள் தான் பாவம்..!! ஜெயக்குமார் கடும் தாக்கு..!!

    July 15, 2026

    நவீன நடைமேடைகள், பயணச்சீட்டு முன்பதிவு மையம்… திறப்பு விழாவுக்கு தயாராகும் சென்னை பூங்கா ரயில் நிலையம்

    July 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஹார்முஸ் நீரிணையை தவிர்க்க ஐக்கிய அரபு அமீரகம் புதிய திட்டம்: கிழக்குக் கடற்கரையில் அமையும் புதிய துறைமுகம்!

    உலக கோப்பை களத்தில் சர்ச்சை..!! அர்ஜென்டினாவுக்கு எதிராக வெடித்த எதிர்ப்பு அலை..!! என்ன தெரியுமா..??

    செமிகான் 2.0, மொபைல் உற்பத்தி உட்பட ₹2.19 லட்சம் கோடி திட்டங்களுக்கு ஒப்புதல்! மத்திய அமைச்சரவை அதிரடி!

    ஆம்ஸ்ட்ராங் வழக்கு: அடுத்த கட்ட நகர்வு ஆரம்பம்.. அப்பீல் மனுவை திரும்பப் பெற்ற தமிழக அரசு..!!

    தூங்கும் தவெக அரசு! எப்போது விழித்துக்கொள்ள போகிறது.. மக்கள் தான் பாவம்..!! ஜெயக்குமார் கடும் தாக்கு..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.