Close Menu
    What's Hot

    ₹100 கோடி கோயில் நிலம் ₹2 கோடிக்கு சட்டவிரோதப் பதிவு– சார்பதிவாளர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு!

    ஹார்முஸ் நீரிணையை தவிர்க்க ஐக்கிய அரபு அமீரகம் புதிய திட்டம்: கிழக்குக் கடற்கரையில் அமையும் புதிய துறைமுகம்!

    உலக கோப்பை களத்தில் சர்ச்சை..!! அர்ஜென்டினாவுக்கு எதிராக வெடித்த எதிர்ப்பு அலை..!! என்ன தெரியுமா..??

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»ஐயாவுக்கு எதாவது ஆனா சும்மா விட மாட்டேன் – ஆவேசமான அன்புமணி
    தமிழ்நாடு

    ஐயாவுக்கு எதாவது ஆனா சும்மா விட மாட்டேன் – ஆவேசமான அன்புமணி

    Editor TN TalksBy Editor TN TalksOctober 10, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    19872438 anbumaniramadoss001
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பாமக நிறுவனரும், தனது தந்தையுமான ராமதாஸிற்கு ஏதாவது ஆனால் அனைவரையும் தொலைச்சிடுவேன் என்று அன்புமணி பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.

    அண்மையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆஞ்சியோ செய்யப்பட்டது. மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்கு பிறகு உடல்நலம் தேறிய ராமதாஸ் நேற்று முன் தினம் வீடு திரும்பினார். வீட்டில் ஓய்வில் இருந்து வரும் ராமராஸ கட்சி நிர்வாகிகள் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் ராமதாஸை சந்திப்பவர்களை அன்புமணி பகிரங்கமாக எச்சரித்துள்ளர்.

    சென்னை உத்தண்டியில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய அன்புமணி, “மருத்துவர் ராமதாஸ் நலமுடன் உள்ளார் ஒரு வாரத்திற்கு முன்பே அப்பாயிண்ட்மெண்ட் செய்யப்பட்டு இந்த ஆன்சியோ பரிசோதனை நடைபெற்றது. ஆனால் அவருடன் இருப்பவர்கள் அவரை காட்சி பொருள் போல அனைவருக்கும் போன் செய்து வரவழைத்து அவரை ஓய்வெடுக்க விடாமல் தொல்லை செய்து கொண்டிருக்கிறார்கள்.

    தொடர்ந்து போன் செய்வது உள்ளிட்ட பல்வேறு தொந்தரவுகளை செய்து கொண்டிருக்கிறார்கள். நாங்கள் உடன் இருக்கும்போது ஐயாவுடைய அறை மிகவும் பாதுகாப்பாக இருக்கும். யாரையும் அருகில் நெருங்க விட மாட்டோம், ஆனால் இப்போது யார் யாரையோ வரவழைத்து திட்டமிட்டு பார்க்க வைத்து கொண்டிருக்கிறார்கள்.

    ஐயாவுக்கு ஏதாவது ஆனால் உடன் இருப்பவர்களை நான் சும்மா விட மாட்டேன், தொலைச்சிடுவேன். ஐயாவை வச்சுக்கிட்டு நாடகம் பண்ணிட்டு இருக்காங்க” என்று ஆதங்கத்துடன் பேசியுள்ளார்.

    மேலும், மனதில் அவ்வளவு வலியை வைத்துக்கொண்டு தான் வெளியில் சிரித்துக் கொண்டிருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

    anbumani Anbumani Ramadoss Chennai PMK
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநெதன்யாகுவிற்கு பாராட்டு; இந்திய வெளியுறவுக் கொள்கைக்கு எதிரானது – செல்வப்பெருந்தகை கண்டனம்
    Next Article கரூரில் 41 பேர் பலியான விவகாரம் – காரசார விவாதம்; தீர்ப்பு ஒத்திவைப்பு (முழு விவரம்)
    Editor TN Talks

    Related Posts

    ₹100 கோடி கோயில் நிலம் ₹2 கோடிக்கு சட்டவிரோதப் பதிவு– சார்பதிவாளர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு!

    July 15, 2026

    ஆம்ஸ்ட்ராங் வழக்கு: அடுத்த கட்ட நகர்வு ஆரம்பம்.. அப்பீல் மனுவை திரும்பப் பெற்ற தமிழக அரசு..!!

    July 15, 2026

    தூங்கும் தவெக அரசு! எப்போது விழித்துக்கொள்ள போகிறது.. மக்கள் தான் பாவம்..!! ஜெயக்குமார் கடும் தாக்கு..!!

    July 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ₹100 கோடி கோயில் நிலம் ₹2 கோடிக்கு சட்டவிரோதப் பதிவு– சார்பதிவாளர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு!

    ஹார்முஸ் நீரிணையை தவிர்க்க ஐக்கிய அரபு அமீரகம் புதிய திட்டம்: கிழக்குக் கடற்கரையில் அமையும் புதிய துறைமுகம்!

    உலக கோப்பை களத்தில் சர்ச்சை..!! அர்ஜென்டினாவுக்கு எதிராக வெடித்த எதிர்ப்பு அலை..!! என்ன தெரியுமா..??

    செமிகான் 2.0, மொபைல் உற்பத்தி உட்பட ₹2.19 லட்சம் கோடி திட்டங்களுக்கு ஒப்புதல்! மத்திய அமைச்சரவை அதிரடி!

    ஆம்ஸ்ட்ராங் வழக்கு: அடுத்த கட்ட நகர்வு ஆரம்பம்.. அப்பீல் மனுவை திரும்பப் பெற்ற தமிழக அரசு..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.