Close Menu
    What's Hot

    116 வயதில் 3,550 படிக்கட்டுகள் ஏறிய மூதாட்டி..! ஏழுமலையானை தரிசனம் செய்த காட்சிகள் வைரல்..!

    ஃபிஃபா அப்டேட் : பராகுவேவை பந்தாடிய பிரான்ஸ்..! கடைசி நேரத்தில் கோல் அடித்து வெற்றி..!

    பிரான்ஸில் அமைச்சர் நிர்மலா சீதாராமன்;  ITER திட்டத்தை பார்வையிட்டார்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனு தாக்கல்
    தமிழ்நாடு

    உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனு தாக்கல்

    Editor TN TalksBy Editor TN TalksJuly 11, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1958296 senthilbalaji
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கடந்த 2022ம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நாற்பத்தி ஐந்து மற்றும் 46-வது பத்திகளை நீக்க வேண்டும் என கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மனுதாக்கல் செய்துள்ளார்.

    கடந்த 2021ல் வேலைக்கு பணம் வாங்கியது தொடர்பான சர்ச்சையை சம்மந்தப்பட்ட நபர்களுடன் பேசி சமரசமாக தீர்த்துவிட்டதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் ஜூலை 30ம் தேதி அன்று செந்தில் பாலாஜி மீதான குற்ற வழக்கை ரத்து செய்தது. உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை ரத்து செய்யக் கோரி சேலத்தைச் சேர்ந்த தர்மராஜ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார், மேலும் ஊழல் தடுப்பு சட்டத்துன் கீழ் வழக்கு பதிய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார்

    அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் தலைமையிலான அமர்வு, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், குறிப்பாக இதுபோன்ற வேலைக்கு பணம் பெற்ற விஷயங்களில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒரு தனிப்பட்ட பண விவகாரம் போல ஒரு வழக்கை முடிக்க அனுமதிக்காமல், முழு ஊழல் குறித்தும் விரிவான விசாரணையை மேற்கொண்டிருக்க வேண்டும்,சாதாரண முறைகேடு வழக்கில் கூட ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதியாமல் விட்டிருக்க மாட்டார்கள், ஆனால் இங்கு விசாரணை அதிகாரி அவ்வாறு செய்யவில்லை, ஏனெனில் விசாரணை அதிகாரி அச்சத்தில் இருந்திருப்பாரோ இந்த சந்தேகம் உள்ளது(willing to strike but afraid to wound) என்று தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தனர். மேலும் செந்தில் பாலாஜி மீது ஊழல் தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிய வேண்டும் எனவும் தமிழ்நாடு காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

    மேற்கண்ட பத்தியை நீக்க வேண்டும் எனக்கோரியே உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்துள்ளார். தீர்ப்பில் 45 மற்றும் 46வது பத்தியில் கூறப்பட்டுள்ள உச்ச நீதிமன்றத்தின் கருத்துக்களால் வழக்கு விசாரணையில் மனுதாரருக்கான சம வாய்ப்பு என்பது மறுக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
    உச்சநீதிமன்றத்தின் இந்த கருத்துக்களால் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணையில் தாக்கம் என்பது ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. இது சுதந்திரமான ஒரு விசாரணை நடைபெறுவதற்கு முட்டுக்கட்டையாக அமைந்து விடும். எனவே செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு விசாரணையை நியாயமான முறையில் சுதந்திரமான முறையில் நடைபெறுவதற்காக உச்சநீதிமன்றம் கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வழங்கிய தீர்ப்பில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleரூ.100 கோடி மதிப்பீட்டில் பள்ளிகளுக்கு புதிய கட்டிடங்கள்..
    Next Article 37-ஆம் ஆண்டில் பா.ம.க – உறுப்பினர் சேர்க்கையை விரைவுபடுத்த அன்புமணி மடல்..
    Editor TN Talks

    Related Posts

    புரட்சித்தலைவியிடம் பாடம் பயின்றவர்கள்; தவெக வெற்றிக்காக உழைப்போம் – டாக்டர் சி.விஜயபாஸ்கர்

    July 4, 2026

    திமுக, அதிமுக அளித்த புகார் மனுக்களில் இருந்தது என்ன? ஆளுநர் மாளிகை தகவல்

    July 4, 2026

    அவதூறு வழக்குகளுக்கெல்லாம் கைதா..?? திமுக ஆட்சியில் அப்படி நடந்ததே இல்ல.!! ஆர்.எஸ்.பாரதி காட்டம்..!!

    July 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    116 வயதில் 3,550 படிக்கட்டுகள் ஏறிய மூதாட்டி..! ஏழுமலையானை தரிசனம் செய்த காட்சிகள் வைரல்..!

    ஃபிஃபா அப்டேட் : பராகுவேவை பந்தாடிய பிரான்ஸ்..! கடைசி நேரத்தில் கோல் அடித்து வெற்றி..!

    பிரான்ஸில் அமைச்சர் நிர்மலா சீதாராமன்;  ITER திட்டத்தை பார்வையிட்டார்

    2-வது டி 20; இங்கிலாந்துக்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

    பிரதமர் மோடிக்கு ‘மரண மிரட்டல்’ ; ஆஸ்திரேலியா போலீஸ் விசாரணை

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.