Close Menu
    What's Hot

    தைவானை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்!. ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவு!. 

    பாலத்தில் தடம் புரண்ட ரயில்!. ஆற்றில் கவிழ்ந்த 10 பெட்டிகள்!. பீகாரில் பரபரப்பு!

    “முதல்வருக்கு பழனிசாமியுடன் விவாதிக்க நேரமில்லை” – கனிமொழி பதில்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»“இரட்டை வேடம் போடும் விஜய்” – வேல்முருகன் கேள்வி
    தமிழ்நாடு

    “இரட்டை வேடம் போடும் விஜய்” – வேல்முருகன் கேள்வி

    Editor TN TalksBy Editor TN TalksDecember 28, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vel
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மதவாத கும்பலை ஏன் விமர்சனம் செய்வதில்லை என தமிழக வாழ்வுரிமைக் கட்சித்தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

    ஓசூர் அருகே உத்தனப்பள்ளியில்   நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    தமிழகத்தில் பொது நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் 90 சதவீதமும், அரசுத்துறைகளில் 100 சதவீதமும் தமிழர்களுக்கு வேலை என்றவேலைவாய்ப்பு உறுதி சட்டத்தை ஜனவரியில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும்.

    என்எல்சி, துப்பாக்கி தொழிற்சாலை, வெடிமருந்து தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளிட்ட பொது நிறுவனங்களில் மத்திய அரசு அந்தந்த மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு 100 சதவீதம் வேலை வழங்க வேண்டும். வடமாநிலங்களில் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்து அமைப்பினர் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று கிறிஸ்தவர்களைத் தாக்கினர்.

    இதுதொடர்பாக நடிகர் விஜய் வாய் திறக்கவில்லை. அதேபோல திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வேண்டும் என இந்து அமைப்பு முற்படுகிறது. தமிழகத்தில் சினிமா மூலம் ஈர்ப்பை பெற்றுள்ள விஜய், இதற்குக் கண்டனம் தெரிவிக்கவில்லை. சமூக ஒற்றுமை குறித்து பேச்சே இல்லை. மதவாத கும்பலை ஏன் விமர்சனம் செய்ய மறுக்கிறார்? இதன் மூலம் விஜய்யின் இரட்டை வேடம் தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅரசு மருத்துவமனையில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! கும்பகோணத்தில் அதிர்ச்சி
    Next Article “ஆட்சியில் பங்கு என்பதே காங்கிரஸின் கருத்து” – செல்வப்பெருந்தகை உறுதி
    Editor TN Talks

    Related Posts

    அரசு மருத்துவமனையில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! கும்பகோணத்தில் அதிர்ச்சி

    December 27, 2025

    தனியார் பஸ்களை கான்ட்ராக்ட் எடுக்கலாம்! போக்குவரத்து கழகங்களுக்கு அனுமதி!

    December 27, 2025

    தடை உத்தரவு பிறப்பிக்க அதிகாரம்: காவல்துறைக்கு அளித்தது தமிழக அரசு

    December 27, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தைவானை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்!. ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவு!. 

    பாலத்தில் தடம் புரண்ட ரயில்!. ஆற்றில் கவிழ்ந்த 10 பெட்டிகள்!. பீகாரில் பரபரப்பு!

    “முதல்வருக்கு பழனிசாமியுடன் விவாதிக்க நேரமில்லை” – கனிமொழி பதில்

    “முஸ்லிம்களுக்கு 16 தொகுதி வேண்டும்” – திமுகவிடம் கேட்கிறது முஸ்லிம் லீக்

    “ஆட்சியில் பங்கு என்பதே காங்கிரஸின் கருத்து” – செல்வப்பெருந்தகை உறுதி

    Trending Posts

    பாலத்தில் தடம் புரண்ட ரயில்!. ஆற்றில் கவிழ்ந்த 10 பெட்டிகள்!. பீகாரில் பரபரப்பு!

    December 28, 2025

    தைவானை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்!. ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவு!. 

    December 28, 2025

    “முதல்வருக்கு பழனிசாமியுடன் விவாதிக்க நேரமில்லை” – கனிமொழி பதில்

    December 28, 2025

    “முஸ்லிம்களுக்கு 16 தொகுதி வேண்டும்” – திமுகவிடம் கேட்கிறது முஸ்லிம் லீக்

    December 28, 2025

    “ஆட்சியில் பங்கு என்பதே காங்கிரஸின் கருத்து” – செல்வப்பெருந்தகை உறுதி

    December 28, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.