Author: Editor TN Talks
கணவன் மனைவி இடையே நெருக்கமும் அன்பும் அதிகரிக்க 10 பொருத்தமும் சரியாக இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். மண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் நிம்மதியும் நீடித்திருக்க நம் வீட்டில் உள்ள படுக்கை அறையில் உள்ள வாஸ்து குறைபாடுகளை சரி செய்ய வேண்டும். நம்முடைய மனதில் நேர்மறை எண்ணங்கள் எவ்வளவு முக்கியமோ அதே போல வீட்டிலும் நேர்மறை அதிர்வுகள் அதிகரிக்கும். நாம் வசிக்கும் வீட்டில் எதிர்மறை அதிர்வுகள் அதிகம் இருந்தால் அந்த வீடு போர்க்களமாகவே இருக்கும். இல்லத்தரசிகள் அதிகம் இருக்கும் இடம் சமையல்அறைதான். அந்த அறை பொதுவாக அக்னி மூலை எனப்படும் தென்கிழக்கு திசையில் மட்டுமே இருக்க வேண்டும். ஒரு சிலர் வடமேற்கில் வைத்திருப்பார்கள் பரவாயில்லை. ஆனால் தவறியும் கூட ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்கு தென்மேற்கு எனப்படும் கன்னி மூலையில் படுக்கை அறையை வைத்து விடக்கூடாது. மிகப்பெரிய வீடு கட்டி படுக்கை அறையில் அலங்காரங்கள் செய்து வைத்து பஞ்சு மெத்தையில் படுத்தாலும் சிலருக்கு…
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுக்கா, ஏம்பலம் அடுத்த சோகத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் வயது லாரி ஓட்டுநர்.இவர் வயதான தனது தாய் நவநீதம் என்பவரோடு வாழ்ந்து வருகிறார். விஜயகுமார் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக லாரி ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். விஜயகுமார் திருமணம் செய்ய பெரியவர்களால் முடிவு செய்யப்பட்டு கடந்த ஐந்து வருடமாக பெண் தேடிவந்துள்ளார். திருமணத்திற்கு பெண் கிடைக்காத நிலையில் நண்பர்களோடு உதவியோடு ஒரு சமூகத்தைச் சார்ந்த வன்னியர் மேட்ரிமோனி வலைதளத்தில் ஆன்லைன் மூலம் பதிவு செய்துள்ளார். விஜயகுமார் ஒன்பதாம் வகுப்பு வரை மட்டும் படித்துள்ள நிலையில் பெரிதாக சமூக வலைதளத்தில் அனுபவம் இல்லாததால் வரன்கள் பார்ப்பதில் இவருக்கு ஆர்வம் இல்லாமல் செல்போனில் இருந்த தனியார் வரன் பார்க்கும் வன்னியர் மேட்ரிமோனி செயலியை மட்டும் டெலிட் செய்துள்ளார். ஆனால் பதிவை நீக்காமல் இருந்துள்ளார். இந்த நிலையில் பிப்ரவரி மாதம் விஜயகுமாருக்கு பிரியங்கா என்ற 28 வயது பெண்மணி போன் செய்து…
நேற்றைய தினத்தினை தொடர்ந்து 2வது நாளாக இந்திய பங்குச்சந்தை இன்றும் (மே 20) சரிவுடன் முடிவடைந்தது. பெரிய நிறுவனங்கள் உள்பட அனைத்து துறை பங்குகளும் புள்ளிப் பட்டியலில் சரிவுடன் காணப்பட்டன. டாடா ஸ்டீல், இன்ஃபோசிஸ் ஆகிய 2 நிறுவனங்கள் மட்டுமே சாதகமான சூழலில் இருந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 872.98 புள்ளிகள் சரிந்து 81,186.44 புள்ளிகளாக நிறைவடைந்தது. இது, மொத்த வணிகத்தில் 1.06% சரிவாகும். தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 261.55 புள்ளிகள் சரிவடைந்து 24,683.90 புள்ளிகளாக நிறைவு பெற்றது. மொத்த வணிகத்தில் இது, 1.05% சரிவாகும். இதையும் படிக்க: “‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டம் உலகின் மிகப்பெரிய காப்பீட்டு திட்டம்..” பிரதமர் மோடி புகழாரம்! நேற்றும் பங்குச்சந்தை சரிவுடனே நிறைவடைந்தது. சென்செக்ஸில் மட்டும் ரூ.443.67 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக பங்குச்சந்தை வட்டாரங்கள் கூறுகின்றன. இதன்மூலம் முதலீட்டாளர்களுக்கு ரூ.5.47 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக பங்குச்சந்தை…
இந்தியாவில் செயல்படுத்தப்படும் ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டம் உலகின் மிகப்பெரிய காப்பீட்டு திட்டமாகும் என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். உலக சுகாதார நிறுவனத்தின் 78வது கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவின் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். இந்தியாவில் செயல்படுத்தப்படும் ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டம் உலகின் மிகப்பெரிய காப்பீட்டு திட்டமாகும் என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். இந்த திட்டத்தின் மூலம் 58 கோடி பேர் பயன் பெறுவதாகவும், தற்போது, இந்த திட்டத்தின் கீழ் 70 வயதுக்கும் மேற்பட்டவர்களையும் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். ஆயிரக்கணக்கான சுகாதார மையங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாக கூறிய பிரதமர் மோடி, அங்கு பரிசோதனை செய்வதுடன், புற்றுநோய், நீரிழிவு மற்றும் மன அழுத்தம் உள்ளிட்டவை ஆரம்பநிலையில் கண்டறியப்படுவதாக தெரிவித்தார். லட்சக்கணக்கான மக்களுக்கு டிஜிட்டல் சுகாதார அடையாளம் கிடைத்துள்ளதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, அதன் மூலம், ஒருங்கிணைந்த பலன்கள், காப்பீடு, ஆவணங்கள் மற்றும் தகவல்களை பெற முடிவதாகவும் குறிப்பிட்டார். ஜூன் 11ல் சர்வதேச யோகா…
பிரசித்தி பெற்ற சபரிமலையில் மே மாதத்திற்கு ஏற்ப நடைபெற்ற மாதாந்திர பூஜைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. இதையடுத்து, ஹரிவராசனம் பாடலுடன் சாமி நடை நேற்று அதிகாரப்பூர்வமாக மூடப்பட்டது. மலையாள இடவம் மற்றும் தமிழ் வைகாசி மாதப் பிறப்பை முன்னிட்டு, மாதாந்திர பூஜைக்காக கடந்த மே 14 ஆம் தேதி திறக்கப்பட்டது பிரசித்தி பெற்ற சபரிமலை நடை. அன்று மாலையே 15 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நடை திறந்த மே 14ம் தேதி மாலை 5 மணி முதல் 10 மணிக்குள் 15 ஆயிரம் பக்தர்கள் சாமி தசனம் செய்தனர்.மறுநாள் மே 15ம் தேதி துவங்கி பக்தர்கள் வருகை 29,000, 33,000, 37,878 என்று அதிகரித்த பக்தர்கள் கூட்டம் 18ம் தேதியான ஞாயிற்றுக் கிழமை 9,982 ஆக குறைந்து .19ம் தேதி அதை விடவும் குறைந்தது. மே 18, 19 தேதிகளில் குடியரசுத் தலைவர் சபரிமலை வருகை திட்டம் இருந்தது. இதனால்…
இந்திய அரசின் நிதி மற்றும் அபிவிருத்தி தொடர்பான முக்கிய ஆலோசனை அமைப்பான நிதி ஆயோக் நடத்தும் வருடாந்திர கூட்டம், மே 24 ஆம் தேதி தில்லியில் நடைபெறவுள்ளது. இதில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய அரசின் திட்டக்குழுவுக்கு மாற்றாக 2015 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட நிதி ஆயோக் அமைப்பின் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி பதவியில் உள்ளார். ஆண்டுதோறும் நடைபெறும் இந்த கூட்டத்தில், அனைத்து மாநில முதலமைச்சர்கள், யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்கள் மற்றும் முக்கிய மத்திய அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். இந்த ஆண்டுக்கான கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறவுள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இதில் பங்கேற்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் மே 23 ஆம் தேதி இரவு டெல்லி செல்லவுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதையும் படிக்க: தோழி விடுதி கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! கடந்த ஆண்டு…
தோழி விடுதி கட்டடங்களை தொடங்கி வைப்பதோடு, புதிய தோழி விடுதி கட்டிடங்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை அடிக்கல் நாட்டுகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் சார்பில் பரங்கிமலை, ஓசூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய இடங்களில் 38 கோடியே 15 இலட்சம் ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள 3 தோழி விடுதிக் கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைக்கிறார். மேலும், சென்னை – தரமணி மற்றும் சேப்பாக்கம், மதுரை, கோயம்புத்தூர், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, ஈரோடு, காஞ்சிபுரம், கடலூர், தர்மபுரி, தேனி, சிவகங்கை, இராணிப்பேட்டை, கரூர் ஆகிய இடங்களில் 176.93 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 14 தோழி விடுதிக் கட்டடங்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டுகிறார். இதையும் படிக்க: மயக்கமடைந்து தொடர் சிகிச்சையில் இருந்த தாய் யானை…
இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் அண்மையில் தொகுப்பாளர் டிடியுடன் கலந்துகொண்ட நேர்காணலில் பேசிய கருத்து அவசர அவசரமாக வைரல் ஆக்கப்பட்டிருக்கிறது. என்ன ஏது என முழு காணொளியைக் கூடப் பார்க்காமல் ஒருவர் கருத்தின் மீது சர்ச்சையைக் கிளப்ப இவ்வளவு அவசரம் என்ன வேண்டியிருக்கிறது என்ற கேள்வி எழுகிறது. என்ன சொன்னார் ஏ.ஆர் ரஹ்மான்? மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகவுள்ள தக் லைஃப் திரைப்படத்தின் புரோமோஷனின் ஒரு பகுதியாக அப்படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான், பிரபல தொகுப்பாளர் திவ்ய தர்ஷினியுடன் நேர்காணல் ஒன்றில் பங்கேற்றார். அதில் ஏ.ஆர் ரஹ்மானைப் பற்றி பல புகழ்த் துதிகளை அடுக்கிக் கொண்டே வந்த டிடி, சமூக ஊடகங்களில் அவரைப் பெரிய பாய் என்று குறிப்பிடுவதைச் சுட்டிக் காட்டி தானும் அப்பெயரைப் பெருமையோடு குறிப்பிட்டார். சமூக ஊடகங்களில் ஏ.ஆர் ரஹ்மானை பெரிய பாய் என்றும் யுவன் சங்கர் ராஜாவைச் சின்ன பாய் என்றும் அழைக்கும் வழக்கம் இருப்பதால், அதைக் குறிக்கும் வகையில்…
குட்டியுடன் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த பெண் யானை, 2 கும்கிகள் உதவியுடன் 5 மருத்துவர்கள் கொண்ட மருத்துவக் குழு 3 நாட்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு யானை உயிரிழந்தது என தகவல் வெளியாகியுள்ளது. கோடையின் வறட்சி காரணமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி வனத்தை விட்டு குட்டியுடன் வெளியேறிய தாய் யானை ஒன்று திடீரென மயங்கி விழுந்து உடல்நிலை குறைவு ஏற்பட்டது. இதை அடுத்து தாய் யானைக்கு ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து கும்கி யானை துரியன் சுயம்பு என்ற 2 யானை கொண்டு வரப்பட்டு இரண்டு யானைகள் உதவியுடன் வனத் துறையினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். கும்கி யானைகள் அங்கு இருப்பதை தொடர்ந்து பிரிந்து சென்ற குட்டி யானையை மீண்டும் அப்பகுதிக்கு மீண்டும் வரவில்லை என்றும், அதனை வனத்துறை குழுவினர் தேடி கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் வனத் துறையினர் தகவல் தெரிவித்து…
வெள்ளைக் குடைக்கு வேலை வந்துவிட்டதோ; தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு தேவை என்றால் போகாதவர், தன் குடும்பத்திற்கு ஒரு தேவை என்றதும் செல்கிறார் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவருடைய எக்ஸ் வலைதளத்தில், “மத்திய அரசு தமிழ்நாட்டைப் புறக்கணிப்பதால் நிதி ஆயோக் கூட்டத்தை நான் புறக்கணிக்கிறேன்” என்று வீராவேசமாக பேசிய பொம்மை வேந்தர் மு.க.ஸ்டாலின் , தற்போது நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லிக்கு பறக்கிறாராம்! தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு தேவை என்றால் போகாதவர், தன் குடும்பத்திற்கு ஒரு தேவை என்றதும் செல்கிறார்! “மத்திய அரசு தமிழ்நாட்டைப் புறக்கணிப்பதால் நிதி ஆயோக் கூட்டத்தை நான் புறக்கணிக்கிறேன்” என்று வீராவேசமாக பேசிய பொம்மை வேந்தர் @mkstalin, தற்போது நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லிக்கு பறக்கிறாராம்! தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு தேவை என்றால் போகாதவர், தன் குடும்பத்திற்கு ஒரு தேவை… pic.twitter.com/rD1qjOGch9 — Edappadi…