Close Menu
    What's Hot

    எஸ்ஏ20 லீக்: பரபரப்பான ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் த்ரில் வெற்றி

    “என்னை நீக்க அன்புமணிக்கு அதிகாரமில்லை”!. ஜி.கே.மணி அட்டாக்!.

    பேராசை பெரு நஷ்டம்: பாடுபட்டு சம்பாதித்த ரூ.3.40 கோடியை ஆன்லைன் மோசடியில் இழந்த நபர்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டு கூட்டுஅறிக்கை கையெழுத்திட இந்தியா மறுப்பு..
    இந்தியா

    ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டு கூட்டுஅறிக்கை கையெழுத்திட இந்தியா மறுப்பு..

    Editor TN TalksBy Editor TN TalksJune 26, 2025Updated:June 26, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Tamil News lrg 3956624
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டு கூட்டுஅறிக்கையில் கையெழுத்திட இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது.
    சீனாவில் நடைபெறும் ஹாங்காங் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டின் கூட்டு அறிக்கையில் பஹல்காம் தாக்குதல் குறித்து கண்டிக்காததற்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    ஹாங்காங் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில், சீனா, பாகிஸ்தான், ரஷியா, ஈரான் உள்பட 10 நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்று உரையாற்றினர்.

    இதில் பேசிய ராஜ்நாத் சிங், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்தும் ஆபரேஷன் சிந்தூர் குறித்தும் விளக்கம் அளித்தார். மேலும், பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளிக்கும் எந்த நாட்டையும் வெளிப்படையாக எஸ்சிஓ விமர்சிக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டறிக்கையில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து குறிப்பிடாததாலும், பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் வலுவான நிலைப்பாட்டை அறிக்கை பிரதிபலிக்கவில்லை எனக் கூறியும் கையெழுத்திட ராஜ்நாத் சிங் மறுத்துவிட்டார்.

    மேலும், அந்த அறிக்கையில், பலுசிஸ்தான் பிரச்னையைக் குறிப்பிட்டு, அப்பகுதியில் இந்தியா அமைதியின்மையை உருவாக்குவதாக மறைமுகமாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளதால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. பலுசிஸ்தான் சுதந்திரப் போராட்டத்துக்கும் இந்தியாவுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று பாகிஸ்தானின் குற்றச்சாட்டு மத்திய அரசு ஏற்கெனவே விளக்கம் அளித்துள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழகம் முழுவதும் ஒரே விலையில் ஆட்டு இறைச்சி./. தமிழக அரசு ஏற்பாடு..
    Next Article தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கன மழைக்கு வாய்ப்பு
    Editor TN Talks

    Related Posts

    பார்லி.,க்குள் ‘எலக்ட்ரானிக்’ உபகரணங்கள் கொண்டு வர எம்.பி.,க்களுக்கு தடை

    December 27, 2025

    டிச.31-க்குள் இதைச் செய்யாவிட்டால், ரூ.1000 கட்டணம் செலுத்தவேண்டும்!. முழுவிவரம் இதோ!.

    December 27, 2025

    அமித் ஷாவுக்கு நன்றி தெரிவித்த ஹிமந்த பிஸ்வா

    December 27, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    எஸ்ஏ20 லீக்: பரபரப்பான ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் த்ரில் வெற்றி

    “என்னை நீக்க அன்புமணிக்கு அதிகாரமில்லை”!. ஜி.கே.மணி அட்டாக்!.

    பேராசை பெரு நஷ்டம்: பாடுபட்டு சம்பாதித்த ரூ.3.40 கோடியை ஆன்லைன் மோசடியில் இழந்த நபர்

    விஜய்தான் உண்மையான தளபதி; மற்றவர்களெல்லாம் வெட்டி தளபதி!. KAS விமர்சனம்!

    மக்களே!. SIR-ல் பேர் விட்டுப்போச்சா?. தமிழகம் முழுவதும் 2 நாட்கள் சிறப்பு முகாம்!.

    Trending Posts

    தங்கம் விலை மீண்டும் உயர்வு… எவ்வளவு தெரியுமா?

    December 20, 2025

    ‘பராசக்தி’ திருடப்பட்ட கதை? படம் வெளியாவதில் சிக்கல்!

    December 27, 2025

    பாஜகவுக்கு ‘செக்’ வைக்கும் பழனிசாமி..! டென்ஷனில் சூடாகும் டெல்லி..!!

    December 27, 2025

    திமுக அரசின் சாதனைகளில் 5%- ஆவது அதிமுக ஆட்சியில் நடந்ததா?. முதல்வர் ஸ்டாலின் சேலஞ்ச்!

    December 26, 2025

    எஸ்ஏ20 லீக்: பரபரப்பான ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் த்ரில் வெற்றி

    December 27, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.