Close Menu
    What's Hot

    என்னை கொலை செய்ய சதியா?. என் மீது கை வைத்தால் ஈரானையே அழித்துவிடுவேன்!. டிரம்ப் வார்னிங்

    முட்டை விலை கிடு கிடு உயர்வு

    மீண்டும் பேச்சுவார்த்தை: ஈரான் கோரிக்கையை ஏற்ற அமெரிக்கா

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»நாட்டு வெடிகுண்டு தயாரித்து இன்ஸ்டாவில் பதிவிட்ட 4 பேர்… ரவுடிகளை கொத்தாக தூக்கிய போலீசார்…
    தமிழ்நாடு

    நாட்டு வெடிகுண்டு தயாரித்து இன்ஸ்டாவில் பதிவிட்ட 4 பேர்… ரவுடிகளை கொத்தாக தூக்கிய போலீசார்…

    Editor TN TalksBy Editor TN TalksJuly 5, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    3 4
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இணையத்தில் இன்று இல்லாதது என எதுவுமே இல்லை. எதை தேடினாலும் அதற்கான பதிலும், செய்முறையும் வரும். அப்படியிருக்க, நாட்டு வெடிகுண்டு தயாரிப்பது எப்படி என்பதையும் சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர் சில ரவுடிகள். அப்படி விழுப்புரத்தில் நாட்டு வெடிகுண்டை தயாரித்து இன்ஸ்டாவில் பதிவிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம், பர்கத் நகர் அருகேயுள்ள தோப்பில் ரவுடிகள் சிலர் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில், போலீசார் அங்கு சென்ற போது, 4 பேர் பதுங்கி இருப்பதை கண்டறிந்தனர். அவர்களை சுற்றி வளைத்து பிடித்த போலீசார், அவர்களிடமிருந்து வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் வெடிமருந்துகள், சணல் உள்ளிட்ட மூலப்பொருட்கள் இருந்ததையும் கண்டு பிடித்தனர்.

    விசாரணையில் சின்ன கோட்டக்குப்பம் பகுதியை சேர்ந்த ஜவகர், அசேன், முகமது ஷெரீப், புதுச்சேரியை சேர்ந்த சரவணன் ஆகியோர் சேர்ந்து நாட்டு வெடிகுண்டு தயாரித்து வெட்குண்டை வெடிக்கச் செய்து அதனை இன்ஸாவில் பதிவிட்டது தெரியவந்தது. மேலும் இவர்கள் 4 பேர் மீதும் கொலை, அடிதடி வழக்குகள் நிலுவலையில் இருப்பதும் தெரியவந்துள்ளது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து நான்கு பேரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிருப்பூரை தொடர்ந்து குமரியிலும்… ரிதன்யாவை தொடர்ந்து ஜெமலாவா?
    Next Article உயிருக்கு போராடும் நகைச்சுவை நடிகர்… ரூ.50லட்சம் கொடுத்து உதவிய பிரபாஸ்…
    Editor TN Talks

    Related Posts

    முட்டை விலை கிடு கிடு உயர்வு

    July 11, 2026

    இனி அரசு நிகழ்ச்சிகளில் மாநில பாடலுக்கே முன்னுரிமை; அதன்பிறகே தேசிய கீதம்!. உள்துறை அமைச்சகம் அதிரடி!

    July 11, 2026

    முதல்வர் விஜய்யின் வேண்டப்பட்டவர்களுக்கு கொடுக்கப்பட்ட கோயில் நிலம்; இதுவும் லஞ்சம்தான்!. நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

    July 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    என்னை கொலை செய்ய சதியா?. என் மீது கை வைத்தால் ஈரானையே அழித்துவிடுவேன்!. டிரம்ப் வார்னிங்

    முட்டை விலை கிடு கிடு உயர்வு

    மீண்டும் பேச்சுவார்த்தை: ஈரான் கோரிக்கையை ஏற்ற அமெரிக்கா

    இனி அரசு நிகழ்ச்சிகளில் மாநில பாடலுக்கே முன்னுரிமை; அதன்பிறகே தேசிய கீதம்!. உள்துறை அமைச்சகம் அதிரடி!

    முதல்வர் விஜய்யின் வேண்டப்பட்டவர்களுக்கு கொடுக்கப்பட்ட கோயில் நிலம்; இதுவும் லஞ்சம்தான்!. நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.