Close Menu
    What's Hot

    கேரளாவில் கொத்து கொத்தாக சிக்குன்குனியா பாதிப்பு!. தமிழக எல்லைகளில் தீவிரப் பாதுகாப்பு!

    திமுகவை முழுமையாகப் புறக்கணிப்பதே, தமிழக மக்களுக்கு நல்லது!. அண்ணாமலை!.

     கொடூரம்!. ஒரே ஊசியை பயன்படுத்தியதால் 331 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி தொற்று!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»இனி பள்ளிகளில் நோ கடைசி பெஞ்ச்… பள்ளிக் கல்வித்துறையின் அசத்தல் அறிவிப்பு…
    தமிழ்நாடு

    இனி பள்ளிகளில் நோ கடைசி பெஞ்ச்… பள்ளிக் கல்வித்துறையின் அசத்தல் அறிவிப்பு…

    Editor TN TalksBy Editor TN TalksJuly 12, 2025Updated:July 13, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    13 3
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பள்ளிகளில் மாணவர்களுக்கு மேஜைகள் வழங்கப்பட்ட பிறகு நேர் வரிசையாக அடுக்கப்பட்டு மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கப்பட்டு வருகிறது. இதில் அந்த கடைசி மேஜைகளில் யார் அமர்வது என்று சண்டையே வரும். குறிப்பாக கடைசி பெஞ்சில் அமரும் மாணவர்கள் சரிவர படிக்க மாட்டார்கள் என்ற கண்ணோட்டமும் உண்டு. பெற்றோருக்கு நமது குழந்தை முதல் பெஞ்சில் தான் அமர வேண்டும் என்ற ஆவலும் அதிகம்.

    அப்படியிருக்க, இனி பள்ளியில் நேர் வரிசையாக மேஜைகள் அமைக்கப்படக் கூடாது என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில்,

    தற்போதைய வகுப்பறை அமைப்பின் மூலம் ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை மாணவர்களால் சரிவர கவனிக்க முடியாத சுழல் இருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. எனவே, கற்பித்தலில் கவனச் சிதறலைத் தவிர்ப்பதற்காக, தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் வகுப்பறை இருக்கைகளை ‘ப’ வடிவில் அமைக்க பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.

    அனைத்து வகை பள்ளிகளிலும், வாய்ப்புள்ள வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க வேண்டும் என்றும், இதன் மூலம் கற்றலில் மாணவர்களின் ஆர்வம் அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம், தமிழகத்தில் பல ஆண்டுகளாக செயல்பாட்டில் இருந்து வந்த பள்ளி வகுப்பறை அமைப்பு தற்போது மாற்றம் செய்யப்பட உள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇங்.-இந்தியா இடையிலான டெஸ்ட் போட்டி… சாதனை படைத்த கே.எல்.ராகுல்…
    Next Article பிரபல வில்லன் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்..!
    Editor TN Talks

    Related Posts

    கேரளாவில் கொத்து கொத்தாக சிக்குன்குனியா பாதிப்பு!. தமிழக எல்லைகளில் தீவிரப் பாதுகாப்பு!

    April 15, 2026

    திமுகவை முழுமையாகப் புறக்கணிப்பதே, தமிழக மக்களுக்கு நல்லது!. அண்ணாமலை!.

    April 15, 2026

    உஷார்!. நாய்க்குட்டியின் நகம் கீறியதால் நேர்ந்த விபரீதம்!. ‘ரேபிஸ்’ பாதிப்பால் பெண் பரிதாப பலி!

    April 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கேரளாவில் கொத்து கொத்தாக சிக்குன்குனியா பாதிப்பு!. தமிழக எல்லைகளில் தீவிரப் பாதுகாப்பு!

    திமுகவை முழுமையாகப் புறக்கணிப்பதே, தமிழக மக்களுக்கு நல்லது!. அண்ணாமலை!.

     கொடூரம்!. ஒரே ஊசியை பயன்படுத்தியதால் 331 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி தொற்று!

    உஷார்!. நாய்க்குட்டியின் நகம் கீறியதால் நேர்ந்த விபரீதம்!. ‘ரேபிஸ்’ பாதிப்பால் பெண் பரிதாப பலி!

    போர் எதிரொலி!. இந்தியாவில் 25 லட்சம் பேர் வறுமையில் தள்ளப்படும் அபாயம்!. ஐநா ரிப்போர்ட்!

    Trending Posts

    உதயநிதி சொத்து விவரங்களில் முரண்பாடு?. பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு!

    April 15, 2026

    ஸ்டாலின் குடும்பத்தில் மீண்டும் வெடித்தது சண்டை!. மு.க.அழகிரி மகள் ஆவேசம்!

    April 15, 2026

    கஞ்சா போதை, வன்கொடுமை, கொலை முயற்சி!. இது தான் திமுக ஆட்சிக்காலம்!. இபிஎஸ் தாக்கு! 

    April 15, 2026

    கேரளாவில் கொத்து கொத்தாக சிக்குன்குனியா பாதிப்பு!. தமிழக எல்லைகளில் தீவிரப் பாதுகாப்பு!

    April 15, 2026

    திமுகவை முழுமையாகப் புறக்கணிப்பதே, தமிழக மக்களுக்கு நல்லது!. அண்ணாமலை!.

    April 15, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.