Close Menu
    What's Hot

    ஷாக்!. இந்தியாவில் வெறிநாய் கடிக்கு போலி தடுப்பூசி!. சுகாதாரத்துறை எச்சரிக்கை!.

    ‘கூலி’ மீதான விமர்சனங்கள்: லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்

    படங்களுக்கு வெளிநாட்டு உரிமை பெற்றுத் தருவதாக மோசடி: ‘தேனாண்டாள்’ முரளி மீது வழக்கு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»சனீஸ்வரர் கோயிலில் குவிந்த பக்தர்கள்
    தமிழ்நாடு

    சனீஸ்வரர் கோயிலில் குவிந்த பக்தர்கள்

    Editor TN TalksBy Editor TN TalksAugust 9, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vlcsnap 2025 08 09 18h49m12s017
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே குச்சனூர் சுயம்பு சனீஸ்வரர் பகவான் திருக்கோவிலில் ஆடி மாதம் நான்காம் சனிக்கிழமையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்.

    தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே குச்சனூர் சுரபி நதிக்கரையில் சுயம்பு ஸ்ரீ சனீஸ்வரர் பகவான் திருக்கோவில் அமைந்துள்ளது. தமிழகத்திலேயே சனி பகவானுக்கு என்று தனி கோவிலாக திருநள்ளாறிலும்,குச்சனூரிலும் மட்டும்தான் அமைந்துள்ளது.

    இந்த தளத்தில் சனி பகவான் மூலவராகவும் உற்சவர்ராகவும் காட்சியளிக்கிறார்.இந்து சமய அறநிலையத் துறையின் பராமரிப்பில் உள்ள இந்த திருக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் சனிக்கிழமைகளில் திருவிழா மிக விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

    இந்நிலையில் இந்த வருட ஆடி திருவிழாவில் ஆடி மாதம் நான்காம் சனிக்கிழமையாகவும் இந்த மாதத்தில் கடைசி சனிக்கிழமையாகவும் உள்ள இன்று குச்சனூர் சுயம்பு சனீஸ்வரர் பகவான் கோவிலில் வழிபட ஏராளமான பக்தர்கள் குவியத் தொடங்கினர்.‌

    சுரபி நதியில் புனித நீராடிய பக்தர்கள் எள் தீபம் வைத்தும் பொறி படைத்தும், காக்கை வடிவிலான மண் சிலைகளை வைத்தும் பக்தர்கள் சனீஸ்வர பகவானை வழிபட்டு வருகின்றனர்.இதனையடுத்து ஆகஸ்ட் 11 ஆம் தேதியன்று சோனை முத்தையா கருப்பண்ணசாமிக்கு மது படையல் மற்றும் கறி விருந்துடன் இந்த வருட ஆடி சனிவார திருவிழா நிறைவு பெறுகின்றது.

    ஆடி மாதம் நான்காம் சனிக்கிழமையை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி கேரள, கர்நாடகா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குச்சனூர் சனீஸ்வரர் பகவான் கோவிலில் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்….

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டம் தேவை”
    Next Article பெங்களூருவில் 3 புதிய வந்தே பாரத் ரயில் சேவை… தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி…
    Editor TN Talks

    Related Posts

    என்னையும் விஜய்யையும் பாஜக பெற்றெடுத்தபோது திருமா தான் பிரசவம் பார்த்தார்!. சீமான் பதிலடி!.

    December 27, 2025

    என்னோடு நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? முதல்வருக்கு இபிஎஸ் சவால்

    December 27, 2025

    விவசாயி வேடத்தில் நடக்கும் அரசியல்; முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

    December 27, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஷாக்!. இந்தியாவில் வெறிநாய் கடிக்கு போலி தடுப்பூசி!. சுகாதாரத்துறை எச்சரிக்கை!.

    ‘கூலி’ மீதான விமர்சனங்கள்: லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்

    படங்களுக்கு வெளிநாட்டு உரிமை பெற்றுத் தருவதாக மோசடி: ‘தேனாண்டாள்’ முரளி மீது வழக்கு

    மகளிர் உரிமைத் தொகை இனி ரூ.2,500!. முதல்வர் அதிரடி அறிவிப்பு!

    ஆங்கிலப்புத்தாண்டு முன்னிட்டு டில்லியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம் ; 285 பேர் சிக்கினர்

    Trending Posts

    ‘பராசக்தி’ திருடப்பட்ட கதை? படம் வெளியாவதில் சிக்கல்!

    December 27, 2025

    பாஜகவுக்கு ‘செக்’ வைக்கும் பழனிசாமி..! டென்ஷனில் சூடாகும் டெல்லி..!!

    December 27, 2025

    தங்கம் விலை மீண்டும் உயர்வு… எவ்வளவு தெரியுமா?

    December 20, 2025

    ஆஷஸ் 4வது டெஸ்ட்!. 15 ஆண்டுகால சோகத்திற்கு முடிவு!. இங்கிலாந்து வெற்றி!.

    December 27, 2025

    கிறிஸ்துவ மக்களுக்கு எதிரான சனாதனத் தாக்குதல் பற்றி விஜய் வாய் திறந்தாரா? திருமா விமர்சனம்!.

    December 27, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.