Close Menu
    What's Hot

    ஆழித்தாண்டவம் ஆடிய சுனாமி! மறக்க முடியாத சோக நாள்

    ரயில் கட்டணம் உயர்வு இன்று முதல் அமல்.. புதிய கட்டணம் எவ்வளவு?

    12 ராசிகளுக்கான வார பலன்கள் @ டிச.26 – 31

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»”இந்தியா மீது வரியை போடுங்கன்னு டிரம்பிடம் சொன்னதே மோடி தான்” – ஆ.ராசா காட்டம்
    அரசியல்

    ”இந்தியா மீது வரியை போடுங்கன்னு டிரம்பிடம் சொன்னதே மோடி தான்” – ஆ.ராசா காட்டம்

    Editor TN TalksBy Editor TN TalksSeptember 2, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    download 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்தியாவுக்கு அதிக வரியை அமெரிக்கா விதிக்க பிரதமர் மோடி தான் காரணம் என திமுக எம்பி ஆ.ராசா குற்றம்சாட்டியுள்ளார்.

    அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா மீது அதிக வரி விதித்ததற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்த சூழலில் அமெரிக்காவின் வரி விதிப்புக்கு பிரதமர் மோடிதான் காரணம் என ஆ.ராசா பேசியுள்ளார். அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பில் இருந்து மீள்வதற்கு மத்திய அரசு நிவாரண நடவடிக்கைகள் எடுக்கக் கோரி திருப்பூரில் திமுகவின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் எம்பி ஆ.ராசா பங்கேற்று பேசினார். அப்போது, இந்தியாவை பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் விற்பதாக தெரிவித்துள்ளார். அப்படி அவர்கள் விற்கும் இந்தியாவை அம்பானியும், அதானியும் வாங்குவதாக குற்றம்சாட்டிய அவர் அமெரிக்கா இந்தியாவின் மீது 50 சதவீத வரியை விதிக்க இதுவும் ஒரு காரணம் என கூறியுள்ளார்.

    மேலும் இந்தியா மீதான வரி விதிப்பை டிரம்ப் போடவில்லை என்றும் வரியை விதிக்க சொன்னதே பிரதமர் மோடி தான் என்றும் ஆ.ராசா காட்டமாக பேசியுள்ளார்.

    A Rasa BJP DMK donald trump MK Stalin modi pm modi Trump
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமருத்துவ உதவிக்கு வந்ததா, அல்லது அரசியல் நாடகமா? திருச்சுழி சம்பவத்தில் உண்மை எது?
    Next Article வாக்குரிமை யாத்திரை விழிப்புணர்வு மாநாடு.. திருநெல்வேலியில் திரள வேண்டியது ஏன்?..
    Editor TN Talks

    Related Posts

    இறந்தவர்கள் பட்டியலில் நாதக வேட்பாளர் பெயர்! கொதித்தெழுந்த சீமான்

    December 25, 2025

    திட்டக்குடி விபத்துக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும்…. அன்புமணி வலியுறுத்தல்

    December 25, 2025

    இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்! வைகோ கொந்தளிப்பு

    December 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஆழித்தாண்டவம் ஆடிய சுனாமி! மறக்க முடியாத சோக நாள்

    ரயில் கட்டணம் உயர்வு இன்று முதல் அமல்.. புதிய கட்டணம் எவ்வளவு?

    12 ராசிகளுக்கான வார பலன்கள் @ டிச.26 – 31

    இன்று நாள் எப்படி? 12 ராசிகளுக்கும் துல்லிய கணிப்பு

    முகத்தில் பருக்கள் உள்ளதா? அப்போ உடலில் இந்த பிரச்சனை கன்பர்ம்!

    Trending Posts

    ஆழித்தாண்டவம் ஆடிய சுனாமி! மறக்க முடியாத சோக நாள்

    December 26, 2025

    ரயில் கட்டணம் உயர்வு இன்று முதல் அமல்.. புதிய கட்டணம் எவ்வளவு?

    December 26, 2025

    12 ராசிகளுக்கான வார பலன்கள் @ டிச.26 – 31

    December 26, 2025

    இன்று நாள் எப்படி? 12 ராசிகளுக்கும் துல்லிய கணிப்பு

    December 26, 2025

    முகத்தில் பருக்கள் உள்ளதா? அப்போ உடலில் இந்த பிரச்சனை கன்பர்ம்!

    December 25, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.