Close Menu
    What's Hot

    தேர்தல் நேரத்தில் கோயில், பக்தி ! திருமா. மீது குஷ்பு தாக்கு

    விஜய் கட்சியை கிண்டலடித்த சரத்! தேர்தலுக்கு பிறகு தவெக இருக்குமா என கேள்வி

    சமூகவலைதளங்களை பயன்படுத்த சிறுவர்களுக்குத் தடை! மத்திய அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Uncategorized»தமிழ்நாட்டில் பாஜகவிற்கு No Entry – கே.என்.நேரு பேட்டி
    Uncategorized

    தமிழ்நாட்டில் பாஜகவிற்கு No Entry – கே.என்.நேரு பேட்டி

    Editor TN TalksBy Editor TN TalksSeptember 19, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னை மயிலாப்பூர் லஸ் சர்ச் சாலையில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 12.22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற உள்ள மேம்பாட்டு பணிகளை அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு. சென்னையில் மழை நீர்வடிகால்வாய் பணிகள் எந்த அளவில் உள்ளது என்ற கேள்விக்கு

    சென்னையில் பல இடங்களில் முழுமையாக மழைநீர் வடிகால் பணிகள் திட்டமிட்டப்படி வேலைகள் முடிந்துவிட்டது. புதிதாக நீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து அந்த இடத்தில் மழை நீர் வடிகால்வாய் பணிகளை தொடங்கி இருக்கிறோம். முதல்வர் அறிவித்த திட்டங்கள் முழுமையாக நிறைவடைந்துள்ள எனவும் மழைநீர் வடிகால்வாய் முடியாத இடங்களில் புதிதாக மழைநீர் வடிக்கால்வாய் பணிகள் வேறு ஒரு திட்டத்தின் மூலம் மேற்கொண்டு வருகிறோம் எனவும் தண்ணீர் தேங்கிய இடங்களில் அடுத்த கட்டமாக மழை நீர் வடிகால் அமைக்கக்கூடிய பணி நடைபெற்று வருகிறது எனவும் தெரிவித்தார்.
    எதனையும் எதிர்கொள்ள மாநகராட்சி தயாராக உள்ளது. தொடர்ந்து நடைபெற்று வரும் மழைநீர் வடிகால்வாய் பணிகளும் விரைவில் தொடரந்து நடைபெற்று வருகிறது அந்த பணிகளும் முடிவடையும் என தெரிவித்தார்.

    முப்பெரும் விழா உள்ளிட்ட எந்த விழா எடுத்தாலும் தமிழகத்தில் திமுகவிற்கு நோ என்டிரி தான் என தமிழிசை சௌந்தரராஜன் கூறியது குறித்தான கேள்விக்கு

    அவர்கள் முதலில் வருகிறார்களா என பாருங்கள் எனவும் முப்பெரும் விழா பற்றி பாஜக சொல்வதற்கு என்ன இருக்கிறது. மூன்று நாளில் ஒரு லட்சம் பேர் கூடி இருக்கிறார்கள். முப்பெரும் விழா வெளியே முதலமைச்சர் போகும் போது வெளியே ஒரு லட்சம் பேர் நிற்கிறார்கள். மழை வந்ததால் கூட்டம் கலைந்ததே தவிர திருச்சியில் மக்கள் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மக்கள் திமுக பக்கம் நிற்கிறார்கள் என கூறினார். மேடையை போட்டு மைக்கை பிடித்து கொண்டு திமுகவுக்கு நோ என்டிரி என்கிறார்கள்
    அவர்களுக்கு தமிழ்நாட்டில் என்டிரி பாஸ் கொடுத்துவிட்ட்களா எனவும் தெரிவித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசவுக்கு சங்கர் மீது, பெண் அரசியல்வாதி வீரலட்சுமி புகார்
    Next Article இபிஎஸ் சொந்த ஊரில் அதிமுக உறுப்பினர் அட்டைகளை வீசிய தொண்டர்கள்
    Editor TN Talks

    Related Posts

    ராணுவ வீரர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்!. இந்திய ராணுவம் அதிரடி!.

    December 26, 2025

    சின்ன கால்குலேஷன் மிஸ்டேக்கால்தான் திமுக ஆட்சிக்கு வந்தது!. நயினார் நாகேந்திரன் தாக்கு!.

    December 20, 2025

    கேரள உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பான்மை பெற்ற காங். கூட்டணி: ஆளும் கட்சிக்கு பின்னடைவு!

    December 13, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தேர்தல் நேரத்தில் கோயில், பக்தி ! திருமா. மீது குஷ்பு தாக்கு

    விஜய் கட்சியை கிண்டலடித்த சரத்! தேர்தலுக்கு பிறகு தவெக இருக்குமா என கேள்வி

    சமூகவலைதளங்களை பயன்படுத்த சிறுவர்களுக்குத் தடை! மத்திய அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

    பராசக்தி பட ரிலீஸுக்கு தடை விதிக்க முடியாது: ஐகோர்ட்

    தேமுதிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடா? ஜெயக்குமார் சொன்ன பதில் இதுதான்

    Trending Posts

    வரிவிதிப்பால் பாதிக்கப்பட்ட தொழில்களுக்கு தமிழகம் துணை நிற்கும்; முதல்வர் ஸ்டாலின்

    December 26, 2025

    தேமுதிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடா? ஜெயக்குமார் சொன்ன பதில் இதுதான்

    December 26, 2025

    சுனாமி நினைவு தினம்: கடலோர மாவட்டங்களில் கண்ணீர் அஞ்சலி

    December 26, 2025

    இந்தியாவிலேயே தமிழகம் தனிகாட்டு ராஜா: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

    December 26, 2025

    சமூகவலைதளங்களை பயன்படுத்த சிறுவர்களுக்குத் தடை! மத்திய அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

    December 26, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.