Close Menu
    What's Hot

    ஓசூர்; 5ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சில்மிஷம்….  உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது

    தியாகிகளின் வாழ்வியல் நெறிகளை ஏற்று புதிய சமுதாயம் உருவாக்கிடுவோம் – முதலமைச்சர் விஜய் தியாகிகள் தின வாழ்த்து

    கோவை : ஆட்டின் மீது பாலியல் வன்கொடுமை..! வடமாநிலத் தொழிலாளி கைது..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»நள்ளிரவில் பதற்றமான கோவை – துப்பாக்கிச்சூடு நடத்திய இடத்தில் தடயவியல் சோதனை
    தமிழ்நாடு

    நள்ளிரவில் பதற்றமான கோவை – துப்பாக்கிச்சூடு நடத்திய இடத்தில் தடயவியல் சோதனை

    Editor TN TalksBy Editor TN TalksNovember 4, 2025Updated:November 4, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    44526096 klat
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோவையில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த இடத்தில் தடயவியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

    கோவை விமான நிலையம் பின்புறம் காரில் தனது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த மாணவியை  அவ்வழியாக வந்த 3 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

    இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மூவரும் தப்பியோடி தலைமறைவான நிலையில் அவர்களை பிடிக்க 7 தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசாரின் தீவிர விசாரணையில் 3 பேரும்  துடியலூர் அடுத்த வெள்ளகிணறு பட்டத்தரசி அம்மன் கோவில் அருகே பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து தலைமறைவாக இருந்த மூன்று பேரை பிடிக்க பீளமேடு காவல் ஆய்வாளர் அர்ஜுன் மற்றும் சரவணம்பட்டி காவல் ஆய்வாளர் ஞானசேகரன் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் விரைந்தனர். அப்போது 3பேரும் மறைத்து வைத்திருந்த அறிவாளால் போலீசார் மீது தாக்குதல் நடத்திபோது சந்திரசேகர் என்ற தலைமை காவலருக்கு இடதுகை மணிக்கட்டில் வெட்டு விழுந்துள்ளது.தொடர்ந்து காவலரை வெட்டிவிட்டு தப்பி ஓட முயன்ற 3பேரையும் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்திய பிடித்தனர்.

    விசாரணையில் 3பேரும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த குணா (எ) தவசி,
    சதீஷ் (எ)கருப்பசாமி, கார்த்திக் (எ) காளீஸ்வரன்  என்பது தெரியவந்தது. பின்னர்  காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்த 3 பேரையும் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த போலீசார்  விசாரணை தீவிரப்படுத்தியுள்ளனர்.

    இந்த பரபரப்பான சூழலில் குற்றவாளிகளை துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்த வெள்ளக்கிணறு பகுதியில் தடயவியல் நிபுணர்கள் தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.

    Coimbatore Encounter rape case கோவை செய்திகள் கோவை மாணவி
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகோவை மாணவியை வன்கொடுமை – 3 பேரை சுட்டு பிடித்த தனிப்படை
    Next Article உடனே செக் பண்ணிடுங்க.!! இன்று முதல் வாக்காளர் திருத்த பணி தொடக்கம்
    Editor TN Talks

    Related Posts

    ஓசூர்; 5ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சில்மிஷம்….  உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது

    July 17, 2026

    தியாகிகளின் வாழ்வியல் நெறிகளை ஏற்று புதிய சமுதாயம் உருவாக்கிடுவோம் – முதலமைச்சர் விஜய் தியாகிகள் தின வாழ்த்து

    July 17, 2026

    கோவை : ஆட்டின் மீது பாலியல் வன்கொடுமை..! வடமாநிலத் தொழிலாளி கைது..!

    July 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஓசூர்; 5ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சில்மிஷம்….  உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது

    தியாகிகளின் வாழ்வியல் நெறிகளை ஏற்று புதிய சமுதாயம் உருவாக்கிடுவோம் – முதலமைச்சர் விஜய் தியாகிகள் தின வாழ்த்து

    கோவை : ஆட்டின் மீது பாலியல் வன்கொடுமை..! வடமாநிலத் தொழிலாளி கைது..!

    கிருஷ்ணகிரி : கே.ஆர்.பி அணையில் இருந்து முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு..!

    இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்..!! நாளை விண்ணில் பாய்கிறது விக்ரம்-1..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.