Close Menu
    What's Hot

    413 ரன்களை சேஸிங் செய்த கர்நாடக அணி! ஆரம்பம் முதல் அனல் பறந்த போட்டி

    மகளை ரேப் செய்தவருக்கு தூக்குத் தண்டனை! நெல்லை கோர்ட் தீர்ப்பு

    “அரசியல் விரக்தியில் உத்தவ், ராஜ் தாக்கரே கூட்டணி!” – பட்னாவிஸ் தாக்கு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»உலகம்»ஜி20 மாநாடு: தென்னாப்பிரிக்காவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!
    உலகம்

    ஜி20 மாநாடு: தென்னாப்பிரிக்காவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

    Editor TN TalksBy Editor TN TalksNovember 21, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    PM 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஜி20 தலைவர்களின் உச்ச மாநாட்டில் பங்கேற்பதற்காக தென்னாப்ரிக்கா சென்ற பிரதமர் மோடிக்கு ஜோகன்ஸ்பர்க் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    ஆப்ரிக்க கண்டத்தில் முதல்முறையாக தென்னாப்ரிக்காவில் ஜி20 தலைவர்களின் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாடு நவம்பர் 21 முதல் 23 வரை நடைபெற உள்ளது.

    மாநாட்டில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து இன்று காலை (நவ. 21) விமானம் மூலம் புறப்பட்ட பிரதமர் மோடி, மாலை தென்னாப்ரிக்காவின் ஜோகன்னஸ்பெர்க் விமான நிலையத்திற்கு சென்றடைந்தார். அங்கு அவருக்கு, அந்நாட்டின் பாரம்பரிய முறைப்படி கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து ஜோகன்ஸ்பர்க்கில் உள்ள ஹோட்டலில் தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்தியர்களின் உற்சாக வரவேற்பை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார். அப்போது இந்திய நடன மற்றும் பாடல் கலைஞர்களின் நிகழ்ச்சிகளை பிரதமர் மோடி உற்சாகமாக கைதட்டி கண்டு ரசித்தார்.

    இந்த மாநாட்டில் இந்தியா மற்றும் உலகின் வளரும் நாடுகளின் பிரச்னை குறித்து மோடி உரையாற்ற உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், ஜி20 அமைப்பில் இடம் பெற்றுள்ள பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களுடன் தனித்தனியாகவும் பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    2022ம் ஆண்டு இந்தோனேஷியாவிலும், 2023ம் ஆண்டு இந்தியாவிலும், 2024ம் ஆண்டு பிரேசிலிலும் ஜி20 தலைவர்களின் உச்சி மாநாடு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதுபாயில் தேஜஸ் விமானம் விபத்து: சாகச நிகழ்ச்சியில் சோகம்!
    Next Article அட நம்ம டூரிஸ்ட் ஃபேமிலி டைரக்டரா இது ; ஆச்சரியத்தில் தமிழ் ரசிகர்கள் !!!
    Editor TN Talks

    Related Posts

    துருக்கியில் பெரும் விமான விபத்து!. லிபிய இராணுவத் தலைவர் உட்பட 8 பேர் பலி!

    December 24, 2025

    எப்ஸ்டீன் விவகாரம்!. டிரம்ப் மீதான குற்றச்சாட்டு தவறானவை!. நீதித்துறை விளக்கம்!.

    December 24, 2025

    கிறிஸ்துமஸ் நாளிலாவது போரை நிறுத்துங்கள்!. போப் லியோ வருத்தம்!

    December 24, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    413 ரன்களை சேஸிங் செய்த கர்நாடக அணி! ஆரம்பம் முதல் அனல் பறந்த போட்டி

    மகளை ரேப் செய்தவருக்கு தூக்குத் தண்டனை! நெல்லை கோர்ட் தீர்ப்பு

    “அரசியல் விரக்தியில் உத்தவ், ராஜ் தாக்கரே கூட்டணி!” – பட்னாவிஸ் தாக்கு

    மகாராஷ்டிர மாநகராட்சித் தேர்தல் – உருவானது உத்தவ், ராஜ் தாக்கரே கூட்டணி!

    கோலி, ரோஹித் அதிரடி சதம்! டெல்லி, மும்பை அணிகள் வெற்றி

    Trending Posts

    கோலி, ரோஹித் அதிரடி சதம்! டெல்லி, மும்பை அணிகள் வெற்றி

    December 24, 2025

    கிங் கோலி மேலும் ஒரு சாதனை! சச்சினின் சாதனை முறியடிப்பு

    December 24, 2025

    அதிமுக 170, பாஜக 23, பாமக 23… கசிந்தது தொகுதி பங்கீடு

    December 24, 2025

    விரைவில் வடமாவட்டங்களில் சுற்றுப்பயணம்! தேர்தலுக்கு தயாராகும் இபிஎஸ்

    December 24, 2025

    வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் பாகுபலி ராக்கெட்!

    December 24, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.